வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மற்ற நேரத்திலும் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தாலோ குடி மயக்கத்தில் இருந்தாலோ கூட விபத்துக்கள் நடக்கும். இந்த செய்தியில் "தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார்" என்று குறிப்பிட்டிருக்கிறது இதனால் கூட விபத்துக்கள் நடக்கும் சாமி. அதி காலை, இரவு பயணங்கள் மட்டுமல்ல.
people buying car without understanding how to drive, when to drive, and what precaution they have to take planning etc., new generation driving people are very much interested in driving at high speed what ever safety measures you bring in that is not going to help if driving is failure
கதி சக்தி போடு போடுன்னு போடுது.
மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.. அதிகாலை தூக்க கலக்கத்தில் கார் ஓட்டி ஐந்து பேர் உயிர் பரிபோனதா வருத்தம் அளிக்கிறது