வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முன்பெல்லாம் கனமழை என்று அறிவிப்பார்கள். பிறகு மேலடுக்கு வெப்ப சலனம் என்று சொன்னார்கள். இப்போதெல்லாம் மேக வெடிப்பு என்று கதை விடுகிறார்கள். ஆனால் மழைவெள்ளம் வந்து மக்கள் கஷ்டப்படுவது மட்டும் மாறவே இல்லை.
நாடு முழுவதும் திடீர் மழை வெள்ளம் உயிரிழப்பு கோடிக்கணக்கானோர் பாதிப்பு. இஸ்ரோவும் டிரில்லியன் டாலர் அரசும் என்ன செய்துகொண்டிருக்கின்றன ? 26 பேர் இருந்தா அக்கரையில் ஒரு சதவீதம் கூட இல்லை . கேவலம் வியாபார விளம்பர அரசின் கீழ்த்தரமான செயல்கள் விளம்பரங்கள்
டெல்லியைப்பார்க்கும்போது புரியாதவர்களுக்கு இப்போதாவது புரிந்தால் சரி . திராவிடம் புரியவைத்திருக்கிறது
சென்னை இந்த வருடம் தப்பிக்குமா ? முதல்வர் களப்பணிகளை ஆய்வு செய்ய ரெயின்கோட் மற்றும் கம்பூட் வாங்கி வைக்க வேண்டிய தருணம் இது
indha monsoon kizhinjudhu krishnagiri