வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அடுத்த ஜனாதிபதி பதவிக்கு விண்ணப்பம் செய்கிறார். கண்டு கொள்ளாதீர்கள்.
குஜராத் வியாபாரியுடன் வியாபாரம் செய்தால் அங்குதான் செல்லும். ஆந்திராவிற்கு செல்லாது.
அப்போ எதுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் டிரில்லியன் டாலர் கணக்கில் இங்கே முதலீடு செய்யறாங்க? ரூம் போட்டு யோசிங்க.
இத்தனை நாள் நேருதான்னு காரணம் சொல்லிக் கிட்டிருந்தவங்க இப்போ இண்டர்நேஷனல் காரணங்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் பரிணாம வளர்ச்சி.
சார்
உள்ளூரில் லஞ்சம் குடுத்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்குது. வளர்ச்சியோ வளர்ச்சி.
உண்மை தான்.... வெளிநாட்டு சக்திகள்.... இங்கே இருக்கும் அவர்களின் கைகூலிகள் மூலம்.... இந்தியாவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்தி விடலாம் என்று முயற்சி செய்து வருகிறார்கள்..... அதற்க்கு இங்கே இருக்கும் போலி காந்தி கும்பல் துணை போகிறது.... அவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.
எதில் வளர்ச்சி என்று புரியும் படி சொல்ல முடியுமா
குருடனுக்கு மூடனுக்கு புரியாது
துணை ஜனாதிபதி மீது குற்றம் சுமத்த காங்கிரசுக்கு அதீத தைரியம் வந்துவிட்டது. இது கிட்டத்தட்ட ஐநா சபையை கலைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டது போலத்தான்.
இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் உள்நாட்டு சக்தி எது வெளிநாட்டு சக்தி எது என்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும்
அது அரசியல் ஆகிவிடும் இவர் சொல்ல முடியாது
உள்நாட்டு சக்தி..... போலி காந்தி கும்பல் தலைமையில் இயங்கும் இந்தி கூட்டணி.... வெளிநாட்டு சக்தி அமெரிக்கா சோரஸ் மற்றும் சீனா காங்கிரஸ் ஒப்பந்தம் .
இந்த கருத்து வெறும் எச்சரிக்கை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. அரசியல்வாதிகள் போர்வையில் உலவும் உள்நாட்டு எதிரிகள் ஒழித்துக்கட்ட வேண்டும். அத்தகைய குற்றவாளிகளுக்கு ஜனநாயக சட்டங்கள் உரிமைகள் பொருந்தாது. மிகவும் கடுமையான தண்டனை சட்டங்கள் மட்டுமே பிரயோகிக்க வேண்டும். தேசவிரோத நயவஞ்சகர்கள் தண்டனைக்கு பயந்து தங்கள் செயல்பாடுகளை கைவிட வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.
இந்தியாவுக்கு நல்லபெயர் இருக்கு, அதை கெடுக்கசில ஆளும்கட்ச்சியினர் முனைவதுதான் வருத்தம்,