வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மிகவும் சரி
எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு கடத்தல் தங்கம், பணம் பிடித்தார்கள் சரி, அது எப்படி இன்னாருடைய சூட்கேஸ் கைப்பிடிக்குள் பணம் இருப்பது தெரியும்.? உலோகம் எக்ஸ் ரேயில் தெரிகிறது, பேப்பர் எப்படி தெரியும்? யாராவது போட்டுக் கொடுத்திருப்பாங்களோ ? பிடிக்கிறாங்கன்னு தெரிஞ்சும் தங்கம் கடத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய ஊகம் என்னன்னா, குறைவான தங்கத்தை தகவலை வைத்து பிடிப்பது, அதிக அளவு தஙகத்தை கண்டுக்காம விட்டு சைடு இன்கம் பார்ப்பது, இது நம்ம நாட்டு சமபந்தப்பட்ட ஊழியர்களுக்கே உரிய டெக்னிக்காக இருக்குமோ என்ற ஆதாரம் கிடைக்காத டவுட் வருகிறது.
குறுக்கு வழியில் சென்றால் இதுதான் நடக்கும். ஆனால் திமுக எல்லா வகையிலும் தவறான செயல் செய்துவிட்டு எப்படி தப்பிக்க றார்கள்?
சர்காரியாவே சொல்லி இருக்காரே...
அவர்கள் தமிழர்கள் அல்லாதவரால்... தப்பிக்க முடிகிறது
முதலில் உங்கள் ஆட்களின் யோக்கியதையை சொல்லிவிட்டு மற்றவர்களை குறை கூறுங்கள்
ஜெயாவால்தான் தப்பிக்க முடியவில்லை முடிவில் உயிரைவிட்டு நூறு கோடி அபராதத்திலிருந்து மட்டுமே தப்பினார் அதன் பலனை அடைந்தது யாரோ ? இது வேறெந்த கட்சி அரசியல்வாதியும் பெறாத ஒரு கின்னஸ் ரெக்கார்ட்.
ஜெயா தீர்ப்பு நீதியின் கேவலம் பாரபட்சம் கட்டுமரத்துக்கு ஏன் அதுபோல் விசாரை தண்டனை இல்லை. ரோடு சைடு பாரதி சொன்னது போல் போட்ட பிச்சைக்கு எதிர் வெகுமதியோ
மேலும் செய்திகள்
கடத்தல் தங்கம் பறிமுதல் இலங்கை பயணி ஓட்டம்
11-Sep-2024