வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒய்வுபெறப்போகும் தேதியை மறந்து விட்டார். வக்கீலாக இருந்த போதும் வருமானமில்லை போலிருக்கிறது.
ஷாருகான் மகன் போதை பொருள் விவகாரத்து வழக்கில் விடுதலைக்கு வீடே கட்டிகொடுத்திருப்பாரே?இல்லையா? டிசம்பர் இறுதிக்குள் சொந்த வீடே கட்டி இருக்கலாமே? இப்போ காரணம் சொல்லி என்ன ப்ரோஜணம்? கொளண்ஞ்யம் பரிந்துரைக்கும் போதே தெரியாதா? இதற்கு முன்பு சொந்த வீட்டில்தானே இருந்திருப்பார்?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தங்கி இருந்த அரசு பங்களாவை காலி செய்ய தாமதமானதற்கு இவ்வளவு பெரிய கடிதம் எதற்கு ??? சாதாரண தனியார் கம்பெனியில் வேலை பார்பவரே சொந்த வீடு வைத்திருக்கும் போது இவருக்கென்று இது வரை சொந்த வீடே இலைலையா ??? இத்தனை காலம் வாடகை வீட்டில் தான் வசித்தாரா ?? தம் இரண்டு மகள்களும் மாற்று திறனாளிகளாக இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான வகையில் வீடு வாங்கி அவர்களுக்கு தகுந்தாற்போல் வசதிகள் செய்து கொணடிருக்களாமே.... உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவருக்கு சொந்த வீடு கட்டுவது அவ்வளவு பெரிய கஷ்டமான காரியம் இல்லையே .... தன் மீது தவறை வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளான தம் மகள்களை காரணம் காட்டுவது தலைமை நீதிபதியாக பதவி வகித்தவருக்கு அழகில்லை....!!!
இன்றைய மார்கெட் வாடகையை வசூலிக்கவும். மக்களின் வரியியில் மஞ்சள் குளிக்கும் சீன காந்தி கைகூலிகளுக்கு சலுகை எதற்க்கு?
தேவையில்லாத அரசியல் செய்கிறது உச்ச நீதிமன்றம்
புரிந்து கொள்ளக்கூடிய சூழல் .உணர்வுபூர்வமாக சிந்தித்து , உளப்பூர்வமாக ஆராயும்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் .
மாற்றுத்திறனாளிகளான அவர்கள் மகள்களுக்கு சுகாதாரமான வீடு தேடும் அவரை விமர்சனம் செய்வது சிறிதும் மனிதாபிமானம் இல்லாத செயல்!
சிறப்பாக செயல்பட்ட நீதிபதி சந்திரசூட்டிற்கு அரசு பங்களா ஒதுக்குவது அவசியம். விரைவில் மத்திய அரசு பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும்.
நாட்டின் மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தவர். காரணம் சொல்லி விட்டார். அவருக்கு வருத்தம் உண்டாக்க வேண்டாம்.
தன் பதவிக் காலத்தில் சங்கி அரசாங்கத்திற்கு ஒத்து ஊதாமல் தைரியமாகத் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தவர்... ஆகையால் அவரை அசிங்கப்படுத்த நினைத்து தற்போது அசிங்கப்பட்டு நிற்கிறது மத்திய அரசு... அவர் ஒன்றும் அனாவசியமாக அரசு சலுகைகளை அனுபவிக்க நினைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதி அல்ல...
இவ்வளவு வக்கணையாக பேசுபவர் ஏன் கெடு தேதிக்கு முன்பாகவே வீட்டை காலி செய்து கௌரவமாக போய் இருக்கக்கூடாது? ஆறு மாதம் என்பது நல்ல அவகாசம்தான்.