வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எங்க ஓங்கோல் கிட்ட இருக்கிற லக்ஷம் கோடியில ஒரு கோடியை அடித்தாலும்கூட வருத்தப்படமாட்டார்கள் சொன்னால் எங்கே இருந்து அந்த ஒருகோடி வந்தது என்று கணக்கு காட்டவேண்டும். திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் இருப்பார்கள். இவர்கிட்டேயேல்லாம் சைபர் கிரைம் அவர்கள் கைவரிசையை காண்பித்தாள் நன்றாக இருக்கும்.
பாஜகவின் குருட்டு பக்தர்களின் அறிவுத்திறன் அவ்வளவு தான், அதற்கு என்ன செய்வது?
அப்படியே அம்பானி அதானிக்கு மோடி குடுத்த 15 லட்சம்கோடி வராத கடனையும் சேர்த்து கேளு
லட்சம் கோடிகளில் ஊழல் செய்யும் கோபாலபுர திருடர்களிடம் ஒத்தரூபாய்கூட யாருமே திருடமுடிவதில்லை.
அங்கே நோ போன்
அப்படியே எங்கள் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பதிடமும் இது போல் செய்தால் தமிழன் மிக்க மகிழ்ச்சி அடைவான்...
அப்படி திருடு போனா கூட அவங்களுக்கு தெரியாது, ஏன்னா எக்கச்சக்கமா இருக்கு