வாசகர்கள் கருத்துகள் ( 6 )
குற்றவாளி பெயர் என்னவென்று எழுதாமல் விட்டதில் இருந்து என்ன தெரிகிறது ? பிள் ஆப் தி ப்ளாங்க்ஸ்
வெறி நாய்கள் அதிக அளவில் பெருகிவிட்டது .
தமிழகத்தை அடுத்து, கர்நாடகாவும் மக்கள் வாழத்தகுதி அற்ற மாநிலமாக மாறிக்கொண்டு வருகிறது. தமிழகத்தில் திமுக என்றால், கர்நாடகாவில் காங்கிரஸ். இரண்டு கட்சிகளும் அந்த I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
திரு ரமேஷ் நான் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். இதுபோன்ற ஆட்கள் எல்லா மாநிலங்களிலும் ஏன் எல்லா நாடுகளிலும் ஒரு சிலர் இருப்பார்கள். நல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழகத்தில் பலபேர் இருக்கிறார்கள்
என்ன பைத்தியகாரத் தனமா எழுதறீங்க?? எவனோ ஒரு ஆட்டோ டிரைவர், ஒருவரை கொலை செய்ததற்கும் ஆட்சியாளர்களுக்கும் என்ன சம்பந்தம்? கர்ணாடகா எவ்வளவு பெரிய மாநிலம் தெரியுமா?
அதே முறையில் அவனும் சாகனும். தற்போதய சூழலில் அரபு நாட்டு சட்டங்கள் இங்கு வேணும்