வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வேறு ஒரு நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் 4 முறை எம்.எல்.ஏ. வாக இருந்திருக்கிறார் எனில் உள்துறை அமைச்சரும், எலக்ஷன் கமிஷனரும் உச்ச நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒருவரின் அதுவும் உண்மையை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு 4 முறை எம்.எல்.ஏ. பதவியை வகித்த ஒருவரின் குடியுரிமை பற்றிய வழக்கு என்பதால் இதனை விசாரித்த உயர் நீதி மன்றம் வழக்கை உச்ச நீதி மன்றத்திற்கு மாற்றியிருக்க வேண்டாமா? வழக்கின் விசாரணை வேகமாக முடிக்கப்பட்டதும் தீர்ப்பில் குற்றத்திற்கான சிறைத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை என்பதும், பதவியிழப்பும், வெறும் 30 லட்சம் அபராதம் மட்டும் சொல்லப்பட்டிருப்பதும் ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியூட்டும் செய்தியும் கூட. சம்பந்தப்பட்ட நபர் நாடு கடத்தப்படவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாகக் காட்டி இதே போன்றே வேறு நாட்டு பிரஜையாகஒரு பாஸ்போர்ட்டும், இந்தியா நாட்டுப் பிரஜையாக ஒரு பாஸ்போர்ட்டுடன் யாராவது எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.ஆக இருக்கிறார்களா என்பதையாவது நம் நாட்டு நீதி மன்றங்கள் கேட்க வேண்டாமா? ஒருவேளை அப்படி ஒருவர் இருந்தாலும் இதுதான் தண்டனை எனில் சுலபமாக வெளி வந்து விடுவார்களே.. எனவே இது போன்ற குற்றங்கள் தேச துரோகக் குற்றங்களாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நம் நாட்டு நீதி மன்றங்கள் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்.
அப்படின்னா - நம்ம பப்பு கதை என்னவாகும் சார்
இவருக்கு கிடைக்கும் தண்டனை தான் பப்புவுக்கும் கிடைக்கும்.
முபது கட்சி ரூவா அபராதனாம். அவன் எம்.எக்.ஏ வா இருந்து முன்னூறு கோடி சம்பாரிச்சிருப்பானேடா? தீர்ப்பளித்த நீதிமன்றத்திடம் 10 பர்சண்ட் கேளிக்கை வரி வசூலிக்கணும்.
கேசு நடந்துகொண்டிருக்கும்போதே நடந்த இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்றுள்ளார் ..... பிறகு ஒரு சட்டமன்றத் தேர்தலில் தோற்றபொழுதுதான் விசாரணை முடிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ..... நாட்டின் சட்டங்கள் எந்த அளவுக்கு அரசியல்வாதிகள் விஷயத்தில் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் ..... மக்கள் பிரதிநிதிகளைத் தட்டிக் கேட்கவே முடியாத நிலை .....
வெகங்கிடுவீங்க. ஃப்ராடுத்தனம் செஞ்ச அதே தெலுகுதேசம் நாயுடுதான் இன்னிக்கி அங்கே முதல்வர். 2009 ல தோற்றவனுக்கு நீர் எப்போடா கிடைக்கும்? 2047 லேயா?
அங்கிருந்து வந்த திராவிடனுங்க இங்கே இளிச்சிவாயன் தமிழனை ஏமாற்றி சொகுசா ஆட்சியில அமர்ந்து ஆட்டைய போட்டுக்கிட்டுருக்கானுங்க
இந்த கண்டனை போதாது மறுதேர்தல் செலவை இவன் க வேண்டும் இதுவரை பெற்றுவந்த சம்பளம் படிகளை வட்டியோடு வசூலிக்க வேண்டும்
பப்புவை உடனே திஹாருக்கு அனுப்பணும். இதே காரணத்துக்கக
அப்ப இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக ஏன் எதிர் கட்சி தலைவராக நீடிக்க ஏன் மத்திய அரசு அனுமதிக்கிறது ..உடனடியாக நீக்க வேண்டும்..
இதற்கு சீக்கிரம் நீதி அளித்தவர்கள், ஏன் இன்னும் சோரஸ் தாசன், தேசவிரோதி, மற்றும் பயங்கரவாதி ராவுல் வின்சியின் இரட்டை பாஸ்ப்போர்ட்டுக்கு இழுத்தடிக்கிறார்கள்? பயமா? இல்லை வேறு ஏதாவது ....
சரியான கேள்வி