வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தவறாக தொழில் செய்திருந்தால் எந்த கட்சிக்காரர் ஆக இருந்தாலும் அவராலும் கட்டட்டும் அதில் தவறில்லை இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் ஆனால் இது உள்நோக்கம் கொண்டதாக இருக்கக்கூடும்
இவர் ஊழல் செய்ததால் தான் அடுத்த தேர்தலான 2019 ல் அவருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்றது. எனவே புகார் வந்தவுடனே, மாநில பாஜக அரசு அவர்மீது உ6டனே நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவுதான் இப்போது அந்த ரூ. 25.30 கோடி அபராத நோட்டீஸ். தமிழகத்திலும் இவ்வாறு கனிமவளக் கொள்ளைகள் ஏகப்பட்டது நடைபெற்றுள்ளது. ஏதாவது நடவடிக்கை உண்டா இங்கே?
சௌக்கிதாருக்கு தெரிய வாய்ப்பில்லை...
after going thro washing machine governor post parcel
டீ மூ கா வுக்கு வந்த ஒடனே கரூர் நபருக்கு kozutha துறையில் அமைச்சர் பதவி வழங்கி ஒவ்வொரு முறையும் daleevaru அவரைப் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்து வருகிறது. அதைப் போலவா sankar முட்டு?
மே நஹி காவூங்கா, கிஸி கோ கானே நஹி தூங்கா - பிரதமர் மோடி.. எப்படி சாப்பிட்டான் இந்த மாஜி ??
oru governor post parcel after going thro washing machine