வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தினம் ஒரு சிரிப்பு. இன்று பாரத் டோஜோ ... சிரிப்பு வராவிட்டாலும் சிரித்துவிடுங்கள். ஏன் என்றால் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து ஸ்ட்ரெஸ்ஸுக்கு...
பப்பு இனி ஜிகினா பப்பு என்று அன்புடன் அழைக்கப்படுவார்.
அரசியல் வாதிகள், பிட்னெஸ் விஷயத்தில் ராகுல் காந்தியிடம் பாடம் படிக்க வேண்டும்.
மூளையிலாம முட்டு கொடுத்தா இப்படித்தான் அறிவீலியே
பாஜக தனது அரசியல் எதிரிகளை நிர்மூலம் செய்யாத ஆயிரம் பிற விஷயங்கள் செய்வதால் ஒரு பயனும் இல்லை என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தல்ல பாத்தாச்சு. காந்திகள் மீதான வழக்குகளில் தீர்ப்பு வந்து அவர்கள் சிறையிலிருந்தால் இன்னேரம் பாஜக வலுவான ஆட்சில இருந்திருக்க வாய்பிருந்தது. ஆனா பாஜக வழக்கம்போல அதை நழுவவிட்டது.
இவர் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிறியா போன்ற நாடுகளுக்கே சென்று இந்த சேவையை செய்தால், நெறய வன்முறையாளர்கள் திருந்துவார்கள்.. அவர்களுக்கும் நல்லது, இந்த உலகிற்கும் நல்லது.. இந்தியாவில் இவை செல்லாது செல்லாது..
சேவையின் போது பாக்கிஸ்தான் ஜெயித்து விட்டால் இந்தியாவிற்கு நல்லது ...
மிக சாதுரியமான முயற்சி. இது கட்டாயம் இளைய சமூகத்தை கவரும். அரிய விதத்தில் ராஹுல் நல்ல முயற்சியில் ஈடுபடுட்ள்ளார். பாஜக இப்பயாவது உருப்படியான எதிர் வினையாற்ற வேண்டும். இல்லையேல் 2029ல் சீமான் வைகோ ஆதரவு தேட வேண்டிவரும்.
நீ எப்பவும் போல விடியளுக்கே ஓட்டு போடு