வாசகர்கள் கருத்துகள் ( 3 )
What abt the people living in these houses after demolition? Govt should build these houses and give it back to the tenants free of cost
பல மாடி கட்டிடங்களுக்கு மூன்றோ அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையோ கட்டிட வல்லுநர் சான்று அவசியமாக்கப்படவேண்டும் .சான்று தரும் வல்லுநர்கள் தங்களை அரசிடம் பதிவு செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தவேண்டும்.
மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்