வாசகர்கள் கருத்துகள் ( 15 )
NO CHOICE. POLITICIANS WILL FOOL THE PUBLIC EASILY BY Controlling THEM ECONOMICALLY AND MENTALLY IN ADDITION TO CURTAILING THEIR ACCESS TO RIGHT EDUCATION. SAMPLE. 100% CHILDREN NOT STUDYING IN THEIR MOTHER TONGUE. THIS CONTROLS THEIR KNOWLEDGE SPREAD. POLITICIANS KNOWS IT WELL. BE ALERT..
தமிழ்நாடு அரசு கடன் வாங்கி 25 பைசா பெறுமானம் உள்ள கரும்பு இலவசமாக கொடுப்பதற்கு இரண்டு ரூபாய் செலவிடுகிறது என்பது வேதனையாக உள்ளது
படிக்காத படித்த மூடர் மக்கள் கூட்டம் இலவசம் வேண்டாமா என்ற கேள்வியா
நாங்கள் மறத்தமிழர் எங்களுக்கு இலவசம் தான் வேண்டும்
Punish them All
Freebies 90%
இதை 2014 லேயே சொல்லியிருக்கணும். இத்தனை பா.ஜ வுக்கு சாமரம் வீசிட்டு இன்னிக்கி கேள்வி கேக்குறாரு. இலவசம் வேணாம். வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை குடுப்பீரான்னா பனகாரியா ஃபணால். சாலை போடறாராம்.
கருத்து கண்ணாயிரம் நீங்கள் என்ன அறிவுக்கொழுந்தா? வருசம் ஒருலட்சம் பேங்க் அக்கவுண்ட்- ல படாபட் வந்துடும் னு இலவசத்தை அறிவித்த காங் கூட்டணி உபியில மண்ணை கவ்வியது அங்கே. நாம இங்க காசுக்கு ஓட்டப் போட்டு கடனை நம்ம வாரிசுகள் மேல ஏத்திட்டு போறாங்க. கடன் வாங்கி அத எதுக்கு உபயோகிக்கறாங்க அப்படிங்கறது முக்கியம். மத்திய அரசு வாங்கி பல திட்டங்களில முதலீடு செய்து இருக்கு. மிலிட்டரி தளவாட உற்பத்தி இதுவரை வெளிநாடுகளில் வாங்கிய நாம இதோ ஏற்றுமதி செய்யறோம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சாலை போக்குவரத்து இதுமாதிரி முதலீடு செய்யறது. ஆனால் இங்கே இலவசத்தை கொடுத்து அத சமாளிக்க கடன்வாங்குது. எந்த மக்கள் இலவச த்தை நம்பி ஓட்டு போடறாங்களோ அந்த நாட்டின் மொத்த மக்கள் நிலையும் படுமோசமாக விரைவில் போகும். இலவசம் சலுகை தேவையான மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
தம்பி சூப்பர் இருநூறு.. இரண்டாயிரத்து பதினான்கிற்கும் இப்பவும் உள்ள ... டெவலப்மெண்டை யோசிச்சுபாரு ... சிந்திக்கும் திறனும், அறிவும் இருந்தால்.
த்ரவிஷன்கள் இலவசமும் பணமும் கொடுத்து மக்களின் தலையில் மிளகாய் அரைக்க வேணும். மக்களுக்கு வோட்டுக்கு காசு கொடுத்தால் சரி. பழக்கி விட்டார்கள்.
Solution rests with Election Commission.
எந்த இலவசமும் வேண்டாம். இலவசம் கொடுக்கும் அரசு ஒட்டு பிச்சையெடுத்து, மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றிவிடும்.