வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பொதுவாக மக்கள் தூங்கும் நேரத்தில், எதற்காக இந்த கொண்டாட்டம்? இது British காரன் ஆண்டு. நம் நாட்டில் புத்தாண்டு பங்குனியில், சித்திரை மாதம் வருகிறது. நாம் நடு இரவில் யாரையும் thonthiravu செய்வதில்லை. நீதிபதிகள் மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும்
என்னது நீங்கள் இரவில் யாரையும் யாரையும் தொந்தரவு செய்வதில்லயா உங்கள் ஊரின் திருவிழாக்களில் இரவு முழுவதும் பட்டாசு போடுகிறார்கள்,மைச்செட் வைத்து விடியவிடிய பாட்டு போடுகிறார்கள், தெரு தெருவாக மேளதாளத்துடன் சாமி ஊர்வலம் பொகுறீர்கள் இதெல்லாம் மற்றவர்களுக்கு தொந்தரவாகதனே இருக்கிறது.
ஒன்று கூடி பிரார்த்தனை செய்கிறோம் என்ற பெயரில் விஷமப்பிரச்சாரம் செய்து வன்முறையை தூண்டினால், அது அடிப்படை உரிமை ஆகாது. வன்முறையை தூண்டுவது ஒருகாலத்திலும் அடிப்படை உரிமை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தீர்ப்பை மாத்துங்க நாட்டாமை
பிரார்த்தனையோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். மதமாற்ற செயல்களில் இறங்கக்கூடாது.
ஊர்வலம், மறியல், போராட்டம் வேறு . பொது வெளியில் ஒன்று கூடி மத பிராத்தனை நடத்துவது வேறு. மத மாற்றம் நிகழும். பிரச்னை உருவாகும். கிருத்துவ வழிபாட்டு ஸ்தலத்தில் பிரார்த்திப்பதை தடுக்க முடியாது. பிற மத ஆட்சேபனை கருத்தில் கொள்ளாமல், சுயமாக கலெக்டர் முடிவு எடுக்க வேண்டும். கலெக்டர் உத்தரவை நீதிமன்றம் கவர்னர் அனுமதி இல்லாமல், ரத்து செய்ய முடியாது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நீதிமன்றம் கிடையாது. உத்தரவும் பராமரிப்பும் ஒரு குடையின் கீழ் தற்போது இல்லை.
குறிப்பிட்ட மதம்தான் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும் ...... மற்ற மதங்கள் விருப்பம்போல செயல்படலாம் ...
அதுக்குதான் நீ இருக்கின்றதே மூர்க்கன்ஸ் ஊர் ஊற குண்டுவைக்கும் ஸ்பிசியலிஸ்ட்
சரியான தீர்ப்பு
ஒரு சங்கி கூட்டம் வந்து கதறுமே எங்கே இன்னும் காணோம் ???