வாசகர்கள் கருத்துகள் ( 25 )
மெட்ரொ போன்ற மிகப்பெரிய செலவு பண்ண வேண்டிய திட்டங்களுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ அல்லது இரண்டும் சேர்ந்து கூட்டாகவோ முதலீடு செய்யும்.யார் திட்டத்தை நிறைவேற்றினாலும் கடன் பெற்றே திட்டங்களுக்கு முதலீடு செய்வர். காரணம் பல ஆண்டுகள் நீடிக்க கூடிய கட்டுமானம் என்பதால் பணம் இருந்தாலும் அரசு செலவு செய்யாது தாத்தா செலுத்திய வரியை மகனுக்கோ, பேரனுக்கோ தாரை வார்க்க முடியாது. அவர்களும் கட்டுமானத்தில் பங்களிக்க வேண்டும்-எப்படி? கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்றுவார்கள். அசல் மற்றும் வட்டியை மகனும், பேரனும் திரும்ப கட்டுவார்கள். அதற்காக திட்டம் முழுவதுமே கடனாக இருக்காது விகிதாசார அடிப்படையில் பங்களிப்பு இருக்கும் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அறுபத்தைந்து சதவீத பங்களிப்பை வழங்க இருப்பது தமிழக மக்கள் மீது அவர் கொண்டுள்ள உண்மையான பற்றையும், நம்பிக்கையையும் காட்டுகிறது
அந்த 65% இல் தமிழ்நாடு மக்கள் வரிப்பணம் எவ்வளவு? அதையும் கொஞ்சம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுகிறோம்.... மத்திய அரசின் ஜிஎஸ்டி வருமானத்தில் தமிழ்நாடு 3வது மாநிலம்
அத தான் தமிழகத்தின் பங்குண்ணு இடனனி மத்திய அரசு தருதே... வேணு முன்னா GST கவுன்சில் இருக்கிற நிதி...கேளு...
நாட்டின் ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துடைய பங்களிப்பு வெறும் ஐந்தரை சதவீதம்.போதுமா? ஐந்து துறைமுகங்கள் ஆறு விமான நிலைய வசதிகளை வைத்துக்கொண்டு இவ்வளவுதானா?
என்னப்பா தேடுற ..... இங்க ஒருத்தங்க வந்து பைசா தரமாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க அவங்களைத்தான் ....
மத்திய திட்டம் என அறிவித்து விட்டதால் ஸ்டிக்கர் சரியாக ஒட்ட முடியாது. ஆனா காண்ட்ராக்ட் டில் ஒரு முக்கிய பகுதியை ஏற்கனவே அடானி சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திமுக அரசு கொடுத்து விட்டதால் இனிமே முடிச்சு போட்டு பேச முடியாது.
மத்திய அரசு எவ்வளவு கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்று புலம்புவார்கள் தமிழக ஆட்சியாளர்கள். மேலும் கொடுக்கப்பட்ட நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்றும் கூறமாட்டார்கள்.
இதிலும் ஏழாயிரத்து நானூற்று இருபத்தைந்து கோடி ரூபாய் மட்டுமே மத்திய பாஜக அரசின் பங்களிப்பு, மீதி எல்லாம் கடன் தான். அந்தக் கடனை சி எம் ஆர் எல் கட்டத் தவறினால் மாநில அரசு தான் பொறுப்பு.
வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் எல்லாக் கடன்களுக்கும் மத்திய அரசுதான் கியாரண்டி/ உறுதியளிக்கிறது.ஸ்டிக்கர் சரியா ஒட்டல. பிஞ்சு போச்சு .
ஓசிகோட்டர் கொத்தடிமைக்கு பிச்சை கிடைத்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்னு பழமொழி உண்டு
எதற்கு இந்த அறிவிப்பு எதற்கு பங்கு ஒன்றும் புரியவில்லை. மிரட்டியவுடன் தருவது கேவலம் மக்கள் நம்பிக்கையை பிஜேபி இழக்கும்
எதையும் மூடு மந்த்ரமாகத்தான் சொல்வாராகள் வெளிப்படைத் தன்மையிருக்கவேயிருக்காது இது புதிதாக உள்ளது
இவிங்கதான் நிதி கிடையாதுன்னு போனமாசம் கை விரிச்சாங்க. ஏதோ உள்குத்து நடந்து நிதி கிடைச்சுருச்சு. இவிங்க உபகாரம் ஒண்ணும் கிடையாது.