வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அயோக்கிய மக்கள் மத்தியில் படும் பாடு , பாவம்.
இந்துக்களின் விழாக்கள் என்றால் மட்டும் வரிசை கட்டி வந்து விடுவார்கள் அரசு போலீசார் மற்றும் நீதிமன்றங்கள் எத்தனை மனு கொடுத்து இருப்பார்கள் ஆற்றில் சாயக் கழிவு கலக்கிறது என்று காவிரியில் இரண்டு மாதங்களுக்கு முன் குளித்தவர்கள் அனைவருக்கும் தோல் அரிப்பு ஏற்பட்டது இது எதனால் விநாயகரை கரைத்ததால ஹிந்துக்கள் விழாக்கள் என்றால் மட்டுமே பணம் புழங்கும் நிறைய பேர் பயனடைவார்கள் முஸ்லிம் விழாக்கள் கரிய எடுப்பார்கள் அவர்களே சமைத்து சாப்பிடுவார்கள் துணி எடுப்பார்கள் அவ்வளவுதான் கிறிஸ்தவர்களும் அப்படித்தான் ஆனால் ஹிந்துக்கள் அப்படியல்ல ஒருவர் கோயிலுக்கு செல்கிறார் என்றாலே சூடம் பத்தி தேங்காய் பழம் பூ என்று அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பலன் இருக்கும்
நல்ல தீர்ப்பு
விநாயகர் சிலைகளை தயாரிக்க பயன்படும், பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருளை பயன்படுத்தினால் ஆறு குளங்களில் சிலைகளை கரைக்க கூடாது என்றே சொல்லலாம் அதைவிட்டுவிட்டு முழுவதும் விநாயகர் சிலைகளை ஆற்றிலோ குளங்களிலோ தொன்றுதொட்டு கரைக்கும் பழக்கத்தை மாற்ற சொல்லி நீதிமன்றம் தடை விதிப்பது சரி அல்ல. நாளைக்கு மக்களையே ஆற்றிலோ குளத்திலோ குளிக்கவும் கூடாது என்றே சட்டம் கொண்டுவந்தாலும் வரலாம் இது இந்திய நாட்டின் நீதி மன்றகளின் அழகு திறமை புத்திசாலித்தனம் இறையாண்மையை அழிக்கும்
கோர்ட் இதையும் இந்தியாவில் சிந்திக்க வேண்டும், அனைத்து கழிவுகளும் கறியாக சுத்திகரிக்கபடுகிறதா அல்லது கடலிலும் ஆறுகளிலும் கலக்கபடுகிறதா என்று, எல்லாவகை கெளசிகளும் ஹிந்துக்கள் விழாக்களில் மட்டும் கட்டுபடுத்த கூடாது,
விநாயகரையே கேட்டு முடிவெடுக்கலாம் ...... நல்ல தீர்வா கொடுப்பாரு ..........
• சாஸ்திரப்படி விநாயக சிலைகள் களிமண்ணால் மட்டுமே செயப்படவேண்டும்.. •POP அல்லது வேறு எந்த ரசாயனங்கள் கொண்டு கடவுள் சிலைகள் செய்யக்கூடாது. •இந்த காலத்தில் எல்லாமே வணிக சம்பந்தம் ஆகிவிட்டன. ராசயங்கள் உபயோகத்தை உடனே தடை செய்யவேண்டும்
அனைத்து ஊர்களிலும் நீர் வழி தடங்களை மறைத்து உள்ளூர் சாலைகள் அமைத்து விட்டார்கள். தற்போது உள்ளூர் ஏரிகளில் அந்த ஊரில் உள்ள அனைத்து கழிவு நீர் களையும் தேக்கும் இடமாக மாற்றி விட்டார்கள். இதனை சரிசெய்ய நிபுணர் குழுவை அமைத்து தீர்வு காண உத்தரவு இட வேண்டும் யுவர் ஆனர். கிரடாய் அமைப்பை அழைத்து இனிமேல் எங்கு மனைப்பிரிவுகள் அடுக்கு மாடி குடியிருப்பு அமைத்தாலும் கழிவு நீர் மேலாண்மை அமைப்பு கட்டாயம் அமைத்து சுத்தப் படுத்தப் பட்ட கழிவுநீரை பாலங்கள் கட்டுமானத்தில் சிமெண்ட் குயூரிங் பயன்படுத்த உத்தரவு இட வேண்டும். சாலைகள் நடுவில் வைத்துள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்ச உத்தரவு இட வேண்டும். அனைத்து அடுக்கு மாடி குடியிருப்புகளும் சொந்தமாக பூங்காக்களை உருவாக்கி சுத்தப் படுத்தப் பட்ட கழிவுநீரை அங்கு உள்ள செடிகளுக்கு பயன்படுத்த உத்தரவு இட வேண்டும் யுவர் ஆனர். ஆக்கிரமிப்பு செய்து நீர்வழி தடங்களை சாலைகளாக மாற்றிய இடங்களில் குழாய்கள் அமைத்து மழைநீர் ஏரிகளில் தேக்க அரசுக்கு உத்தரவு இட வேண்டும். இதனை செய்தால் எங்கள் பேரப் பிள்ளைகள் கொள்ளு பேரப் பிள்ளைகள் 21 தலைமுறை மக்கள் மகிழ்ச்சியாக நன்றியுடன் இருப்பார்கள் யுவர் ஆனர்.
நல்ல உடைவு. இதே போல கழிவு நீரை ஆற்றில் ஏரிகளில் விடக்கூடாது என்று உத்தரவு போடுவார்களா
சாலையில் கார் ஓடுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது - பொது மக்களில் ஒரு சிலருக்கு பயித்தியம் கூட பிடிக்கிறது - ஆகவே நீதிமன்றம் கார்களை எல்லா இடத்துக்கும் அனுமதிக்கக்கூடாது.