வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நோயாளிகளை திருநள்ளாறுக்கு அழைத்து செல்ல சங்கிகள் யோசனை. ஏனென்றால் திருநள்ளாறுக்கு மேலே சாட்டலைட் ஜிபிஎஸ் வேலை செய்யாது என்று வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகத்தில் அவர்கள் உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
பகுத்தறிவு என்ற பெயரில் மூடநம்பிக்கையை வளர்க்காதீர்கள்.
கோமியம் குடிக்க சொல்லுவார்கள் நம்ம காமகோடி அண்ட் பஜனை கோஷ்டிகள்.
ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பது மட்டுமல்லாது பல மேற்கத்திய ஆய்வாளர்கள் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள். ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதையெல்லாம் நம்பாமல் இப்படி பஜனை செய்வது அபத்தம்.
ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது.
சர்வதேச மருத்துவ சஞ்சிகைகள் -அதையெல்லாம் படிக்க அறிவு வேண்டும். தற்க்குரிகளால் முடியாது
நீ அம்புட்டு அறிவாளியா காசி