வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பொதுமக்களின் தேவைக்கான, பாதுகாப்புக்கான கிரிமினல் சட்டங்கள் கடுமையாக உள்ளன. தங்களது மதத்திற்கான சிவில் சட்டங்களால் பாதிக்கப்பட்டதாக எந்த ஒரு முஸ்லிமோ, அல்லது எந்த ஒரு முஸ்லீம் அமைப்போ குரல் கொடுக்கவே இல்லை. இத்தனை ஆண்டுகளாக இச்சட்டங்களை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு இத்தகு சட்டங்களால் எந்த பயனும் இல்லை . பிஜேபியினர் தான் முன்னின்று முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதிக்க விரும்புகின்றனர் .
இந்தியாவிலுள்ள குடியுரிமை பெற்ற சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பொருந்தாதே. அண்டை நாடுகளிலிருந்து குடியேற விரும்பும் மக்களுக்கு மட்டுமே இது கொண்டு வரப்படுகிறது. இங்குள்ளவர்கள் கள்ளக் குடியேறிகளுக்காக குரல் கொடுப்பதேன்? ஊட்டி வளர்க்கும் தாய்நாட்டின் மீது தேசப்பற்று குறைவுதான் காரணம்.
மதசார்பற்ற நாட்டில் ஏன் ஒவ்வொரு மதத்துக்கும் தனி சட்டம். ஒன்று போதாதா
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக அமல் படுத்த வேண்டிய சட்டம் செய்வார்களா, அனைத்து மாநில அரசுகளும்?
சூப்பர்... வெரி good ...