வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழக அரசை கலைத்தால், சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும்.
சிறப்பு குழு அமைத்து, விவாதங்கள் நடந்து, தீர்ப்பு வருவதற்குள் என்னவெல்லாமோ நடந்திடும். வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே இருப்பார்களோ என்பதுகூட சந்தேகம்.
மானமுள்ளவர்கள் இந்நேரம் பதவியை ராஜினாமா செய்து இருப்பார்கள்
ஒரு மாசத்துக்குள்ளாற விசாரிச்சு தீர்ப்பளிப்போம்னு சொல்ல மாட்டீங்களா? சாவகாசமா 7,8 வருசமாகும்னு நிச்சயமா சொல்றீங்களே. 2047 க்குள்ளாற தீர்ப்பளிப்போம்னு சொல்லுடுங்க. காத்திருக்கோம்.
சிபிஐ விசாரித்து முடிய 7, 8 வருடங்கள் ஆகும், சரியாய் சொன்னீங்க அதுபோக . சிபிசிஐடி யிடம் கொடுத்தால் எத்தனை ஜென்மங்கள் ஆகும் என சொல்வீர்களா எசமான் . தப்ப எடுத்துக்கிடக்கூடாது எசமான்
CBI விசாரிக்கக் கூடாது என பல லட்சம் செலவழித்து தமிழக அரசு அப்பீல். தவறு செய்தவர்கள் தமிழக காவல்துறை ஆட்கள். அவர்களை ஏவல் துறையை வைத்து விசாரித்தால் புஸ்வாணம் ஆகி விடாதா? டெல்லி யிலும் அயலக அணி உள்ளதா? தமிழக காவல்துறை எத்தனை ஊழல் வழக்குகளை விரைவில் முடித்திருக்கிறது
போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை என்பதால் தான் CBI க்கு உத்தரவிட்டார்கள், நீங்கள் மீண்டும் போலீஸ் விசாரிக்கட்டும் என்கிறீர்கள், அதற்கு பதில் பாலியல் வன்கொடுமை செய்தவனையே விசாரிக்க உத்தரவிடலாம்......... நீங்களும் உங்கள் தீர்ப்பும்...