வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இன்றைக்கு உச்ச நீதி மன்றத்தில் நடக்க இருந்த வழக்கு 19-03-2025 க்கு விசாரணைக்கு எடுக்க பட இருக்கிறது என்று உச்ச நீதி மன்றம் கூறியிருக்கிறது.. இந்த இண்டி கூட்டணியின் கனா இன்னும் நனவாகவில்லை. ஆகவும் ஆகாது. பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை, உச்ச நீதி மன்றம் உள்பட, எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. அதை தான் பாராளுமன்றம் செய்திருக்கிறது. இது தெரிந்துதான் உச்ச நீதி மன்றமும் வழக்கு விசாரிப்பை ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கிறது. இந்த ஜோக்கர்கள் எல்லாம் எங்கே ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்? உதவாக்கரைகள்.
எசமான் , கும்பிட்டுக்குறேனுங்க . நீங்களாச்சும் இந்த வோட்டுப் பெட்டியில போட்ட ஒட்டு பத்து நாள் இருபது நாள் ரெண்டு மாசம்ன்னு குடியிருந்து குட்டி போடாம வோட்டு போட்டோமா மத்த நாளு எண்ணினோமான்னு சட்டு புட்டுன்னு முடிவை சொல்லிப் போடுங்கய்யா , உங்களுக்கு புண்ணியமாப்போவும்
எட்டுக்கோடி வாக்காளர்களை சட்டைப்பைக்குள் வைத்திருக்கும் தீம்க்காவின் அனுமதியில்லாமல் எப்படி ஞானேஷ் குமாரை பதவியில் அமர்த்தலாம். சந்துருவும் அந்தப்பதவியை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் தீம்க்கா பாஜகவுக்கு கொடுக்கும் ஆதரவு விலக்கிக்கொள்ளும்
வாழ்த்துக்கள்
இவர் உள் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் அனுபவம் பெற்றிருப்பது சிறப்பு ....