வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பாராட்டுவோம் இதே போல தமிழகத்திலும் ஹெச் சி எல் நிறுவனத்தலைவர் செய்வதாகச் சொல்லப்படுகிறதே அறம் அறக்கட்டளை மற்றும் எச்.சி.எல் இணைந்து மாணவர்களின் மன வளத்தை அதிகப்படுத்தும் வகையிலான ஆன்லைன் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் 27 மாநகராட்சி பள்ளி, 23 அரசு பள்ளி என மொத்தம் 50 பள்ளிகளில் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க உள்ளதாகவும் இதன் மூலம் 56,572 மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் சொல்லப்பட்டதே
திருக்குவளைக்கு அல்வா!!
தயவு செய்து பணத்தை யாருக்கும் கொடுக்காதீர்கள் திருப்பி வேண்டாமென்றால். அதற்குப்பதிலாக 1 மிக மிக குறைந்த விலை நல்ல உணவகம் ஆரம்பியுங்கள். 2 நல்ல பள்ளி, கல்லூரி குறைந்த டுய்ட்டின் 3 நல்ல தொழிற்சாலை ஆரம்பியுங்கள். மாதம் தவறாமல் நல்ல சம்பளம் கொடுத்து வேலைகொடுங்கள். அது தான் மிக சிறந்தது. அப்போது தான் உழைக்கவேண்டும் என்ற ஒரு புதிய எண்ணம், இலவச பிச்சையாக வாங்கும் இவர்கள் மனதில் தோன்றும். இலவசம் எல்லோரையும் நாசம் செய்கின்றது.
எந்த காரணம் கொண்டும் பணத்தை அரசாங்கத்திடம் கொடுக்க கூடாது.
சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் நல்ல பதவியில் இருக்கும் பல தமிழர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு உதவி செய்யலாம்.. அரசியல்வாதிகள் துணையின்றி.
குஜராத்தை பிராடு என்று சொல்பவர்கள் பார்க்க வேண்டிய செய்தி ....
ஊர் பணத்தை கொளையடிக்கும் கூட்டத்தின் நடுவில் ஆயிரத்தில் ஒருவர்.
what has he done for the country that enriched him
குஜராத் காரர் தானா நிதி உதவி செய்வார். எங்கள் தமிழகத்திற்கும் நிதி கிடைக்கும். இந்த வெளிநாட்டு நிதி ஈர்க்க தனி சுற்று பயணம் ஏற்பாடு செய்யப்படும்.
ஆம் , நல்லவர் மனதில் தெய்வம் குடியிருக்கும்.....நன்றி அய்யா வாழ்த்துக்கள் ....