வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஜான்டெலர் கம்பெனி கேஜிப் ல் தங்க சுரங்கம் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை சுரண்டியெடுத்து/தொழிலாளிகளை வதைத்து பிரிட்டனுக்கு இந்தியாவுக்கு ஒரு நயா பைசாவும் கொடுக்காமல் எடுத்து சென்றுவிட்டனர். காந்தியோ இங்கு உப்புக்கு தண்ட யாத்திரை சென்று கொண்டிருந்தார். இது தான் அகிம்சா போராட்ட நாடகம்
நாம் நினைப்பதுபோல உடனே நடக்காது, 25 முதல் 30 ஆண்டுகள் ஆகலாம்
அப்படியே கோபாலபுரம் பக்கம் ஆராய்ச்சி செஞ்சு பாருங்க, அங்க எவ்ளோ பெரிய தங்க சுரங்கங்கள் இருக்குன்னு தெரிய வரும்.
தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. இன்றைக்கு இந்த கார்டை போடலாம்.
அலுமினியம் கண்டுபிடிக்கப்பட்ட போது விலை பயங்கர உச்சத்தில் இருந்தாம. பிறகு நடந்த கதை எல்லோருக்கும் தெரியும். தங்கமும் அது போல ஆகி விடலாம். எனவே வாசகர்கள் வெளியில் முதலீடு செய்யலாம். அதுவும் இப்போது ஏறுமுகத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது
தமிழகத்தில் இருந்தால் பீரோ கட்டில் எல்லாம் தங்கத்தில் செய்து குடும்பத்தினர் அனுபவிப்போம் .இப்பொழுது 7 தலை முறைக்கு தான் சொத்து தான் சேர்த்து இருக்கிறோம் . இங்கு தங்க சுரங்கம் இருந்தால் இன்னும் 50 தலைமுறைக்கு சொத்து சேர்ப்போமே.
டுபாக்கூர்
இந்நேரம் அரசியல்வாதிகளுக்கு மூக்கு வியர்த்திருக்கும். ஆட்டை போட அவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுத்தான் அகோர அசுர பசி எத்தனை ஆயிரம்,லக்ஷம் கோடிகள் சுரண்டினாலும் போதாது அவர்களுக்கு.
அடி ஆத்தி... அப்பிடியே சுத்தமான தங்கமாவே கொட்டிக் கிடக்குதே... சீக்கிரமே பழைய தங்கத்துக்கு பேரிச்சம்பழம்னு கூவப் போறாங்க.
நல்ல செய்தி தமிழகத்தில் இல்லை என்பது பருத்தி புடவயா காய்ச்சமாதிரி இல்லேன்னா?