வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஈர்க்கவா சென்றார்? முதலீடு செய்யவல்லவா போனார் ?. பிச்சை போன்ற ஆரியரின் தயவு அவருக்குத் தேவையில்லை.
உலகில் உள்ள தலை சிறந்த CEO சுந்தர் பிச்சை போன்றோரை அழைத்து மரியாதை செய்து அவர்களுக்கு என்ன வித உதவிகள் உண்டோ அதை எல்லாம் செய்தால் கண்டிப்பாக தமிழகம் பக்கம் வருவார். சுடலை மட்டும் அல்ல ஜெயாவும் இதில் அடங்குவர். இவர்களுக்கு எல்லாம் அவர்கள் வந்து இவர்களை பார்த்து இந்த கூட்டங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் ஏதாவது செய்வார்கள். அது சரி இந்த சுடலை அமெரிக்கா போன பொது சுந்தர் பிச்சை எல்லாம் பார்த்த மாதிரி தெரிய வில்லையே. சைக்கிளில் நல்லா ஊரை சுற்றி பார்த்த படங்கள் தான் நிறைய கண்ணில் பட்டது. இவர்கள் எல்லாம் அந்த நாயுடுக்கு ஏதாவது மிச்ச மீதி பாலங்கள் இருந்தால் பெயரை வைத்து போஸ் கொடுக்க சொல்லுங்கள்.
இந்த மாதிரியான பெரிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பில்லை. இங்கு வரும் முதலீடுகள் கருணாநிதியின் குடும்பத்திற்காக கொண்டுவரப்படுகிறது.
போப்பா நாயுடு, எங்க விடியல் சார் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டு வந்து இருக்காரு,2026 ல எல்லோருக்கும் கவர்னமெண்ட் வேலை கொடுக்க போறாரு,