வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நாயுடு ஒரு விஷனரி லீடர் . கடின உழைப்பாளி . மாநிலத்தை முன்னேற்ற நினைப்பவர்.
இதே விஷயத்தை தமிழக முதல்வர் சொல்லி இருந்தால் பொய் என்று வாய் கூசாமல் சொல்லுவார்கள்,இதை அப்படிச் சொல்ல முடியாதே!
முதல்வர் சந்திரசேகரன் இந்த மாதிரி விஷயங்களில் வல்லவர். முதல்வர் ஸ்டாலின் அவர் பக்கத்தில் நெருங்க முடியாது.
.இன்னைக்கு இருநூறு வேண்டாமா...
நாயுடு அவர்களே, முன்பு ஆட்சியில் செய்த அதே தவரையே மீண்டும் செய்கிறீர்கள். மாநிலத்தை வளர்ப்பதற்கு வெறும் IT துறை மீது மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அப்படி உங்களுடைய முந்தைய ஆட்சியில் செய்துதான் அடுத்து உங்களால் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. இப்பொழுது ஆட்சியில் உள்ளீர்கள். இந்த முறையாவது IT துறைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, சொல்லப்போனால் அதைவிட அதிக முக்கியத்துவத்தை விவசாயத்துக்கு கொடுக்கவேண்டும். சாப்பாடு இல்லையென்றால் IT மற்றும் எந்த துறையும் இல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம், நிலம், நீர் இல்லையென்றால் சாப்பாடு இல்லை.
நாயுடு காரு எங்ககிட்டேவா?ஆந்திரால்லாம் சும்மா சுஜுபி! வருது பார், வருது பார்! ஜெர்மனிலேர்ந்து 888 ஆயிரம் கோடி எங்க அப்பா ஈர்த்த முதலீடு வருது பார். அப்ப தெரியும் சந்திர பாபு நாயுடுவா? இல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா? யாரு பெரியவருன்னு ?
நாயுடு காரு இது டிரம்புக்கு தெரியுமா? தெரிஞ்சா ஆந்திராவ அமெரிக்காவோட சேர்க்கனும்னு சொல்லப் போறரு.
சில அறிவாளிகள் சில பேர்தான் இருப்பார்கள்
அமெரிக்கன் நிறுவனத்தை இந்தியாவில் இருந்தே டீல் செய்தால் அது மற்ற மாநில முதல்வர், பல ஆண்டுகளாக இங்கேயே இருக்கும் இந்திய நிறுவனத்தை அமெரிக்கா சென்று டீல் செய்தால் அது விடியல் முதல்வர்.
ஈர்க்கவா சென்றார்? முதலீடு செய்யவல்லவா போனார் ?. பிச்சை போன்ற ஆரியரின் தயவு அவருக்குத் தேவையில்லை.
உலகில் உள்ள தலை சிறந்த CEO சுந்தர் பிச்சை போன்றோரை அழைத்து மரியாதை செய்து அவர்களுக்கு என்ன வித உதவிகள் உண்டோ அதை எல்லாம் செய்தால் கண்டிப்பாக தமிழகம் பக்கம் வருவார். சுடலை மட்டும் அல்ல ஜெயாவும் இதில் அடங்குவர். இவர்களுக்கு எல்லாம் அவர்கள் வந்து இவர்களை பார்த்து இந்த கூட்டங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் ஏதாவது செய்வார்கள். அது சரி இந்த சுடலை அமெரிக்கா போன பொது சுந்தர் பிச்சை எல்லாம் பார்த்த மாதிரி தெரிய வில்லையே. சைக்கிளில் நல்லா ஊரை சுற்றி பார்த்த படங்கள் தான் நிறைய கண்ணில் பட்டது. இவர்கள் எல்லாம் அந்த நாயுடுக்கு ஏதாவது மிச்ச மீதி பாலங்கள் இருந்தால் பெயரை வைத்து போஸ் கொடுக்க சொல்லுங்கள்.
இந்த மாதிரியான பெரிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பில்லை. இங்கு வரும் முதலீடுகள் கருணாநிதியின் குடும்பத்திற்காக கொண்டுவரப்படுகிறது.
மேலும் செய்திகள்
செயற்கை நுண்ணறிவுக்கான விதிகளை உருவாக்க திட்டம்
08-Oct-2025