வாசகர்கள் கருத்துகள் ( 38 )
சட்டம், மரபு தெரியாத ரெண்டு பேரும் என்ன பேசிப்பாங்க?
கூட்டத்தை விட மேலானவர்கள்
அவுங்க எப்பவோ நுழைந்த மாதிரி இருக்கு
சட்டுபுட்டுனு எதுனாச்சும் பண்ணி அந்த தீர்ப்பை மாத்தியெழுத வழிவகை செய்யுங்கய்யா. திருட்டு கும்பல் யூனிவெர்சிட்டிக்குள்ள புகுந்து துட்டு அடிக்கறதோட மட்டுமில்லாம, பாடத்திட்டங்களையும் மாத்திருவானுங்க. இப்படித்தான் பள்ளிக்கூடங்கள்ல பாரதி பெயரையும் வாவுசி போன்ற சுதந்திர போராட்டவீரர்களையும் மறச்சிட்டு ராமசாமி போன்ற கீழ்த்தரமான ஆட்களை பற்றிய பொய்யான விவரங்களை மாணவர்கள் மத்தியில் பரவலாக்கி தமிழ் சமுதாயத்தையே பாழ் பண்ணி வச்சுருக்கானுங்க. பல்கலைக்கழக மாணவர்கள் மனசுலயும் நஞ்சு ஏர்றதுக்குள்ள போர்க்கால அடிப்படையில ஏதாச்சும் நடவடிக்கை எடுப்பீங்கன்னு பாத்தா, சும்மா ஆலோசனையே பண்ணிட்டுருக்கீங்களே?
well said. there are three options being discussed. ordinance route also to clarify governor and president s role and power to deal with legislations coming fro. state, in case they contravene central acts and authorities
ரெண்டு பேரையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாத்திடுங்க மை லார்ட்.
இரண்டு சட்ட மாமேதைகள் சந்தித்து சட்ட திருத்தம் செய்யப் போறாங்க
கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாதவர்கள் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்றம் மசோதாக்களை எத்தனை ஆண்டுகள் தான் கிடப்பில் போடுவீங்க ? அதனால் தான் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது 142
எத்தனை வழக்குகளை அவர்கள் கிடப்பில் போடுகிறார்கள். இவர்களை திருத்த அவங்களுக்கு என்ன தகுதி
அருமைதெரியாத /சட்டம் தெரியாத கூட்டம்
ஒருத்தர் தேவையில்லாம வாயை விட்டிருக்கிறார்... இன்னொருத்தர் தேவையில்லாமல் வாயை விட்டு ஃபைலை பெண்டிங் வச்சதுக்காக குட்டு வாங்கியவர்... என்ன பேசியிருப்பாங்க... பொதுவாக ரெண்டு வார்த்தை... பார்த்து பங்கு... அப்பிடின்னு ஒருத்தருக்கொருத்தர் சொல்லியிருந்திருக்கனும்...தெர்ல...
குட்டு வாங்க வேண்டிய /குட்டு வைக்க அருகதை இல்லாதவன்கள் முதலில் திருந்தட்டும்
சுயமாகச் சிந்திக்க வக்கற்ற நோய்பிடித்த வாடகை சிந்தனையுடைய கழகக் கொத்தடிமைகள் இங்கே கருத்துவாந்தி .....
உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று புலம்பி ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருப்பார்களோ ?
இந்துமதவாத தீவிரவாதிகளின் கூட்டாளிகள்.
உன்பெயருக்கும், கருத்துக்கும் பொருத்தமில்லையே ?? குல்லாஹ் நல்லாஹ் தெரியுது ..... மறைக்கவும் ....
தீவிரவாதிகளின் கூட்டாளிகளுக்கு, இந்துமதவாதம் பத்தாது ...