வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திருட்டு திராவிட மாடல் கட்சிக்காரனுங்க அவனுங்க ஆட்டய போட வசதியாக போடும் நிபந்தனைகளை பார்த்து அலறியடித்து ஓடுவார்கள் . முதலில் தமிழக கோயில்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இந்துசமய துரோகத்துறையை அகற்றப்பட வேண்டும்
மிகவும் நல்லவர்கள் அடிப்படையில் சோம்பேறிகள். எந்த நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மாட்டார்கள். தீயசெயல்களை கண்டிக்கும் திராணி அற்றவர்கள். அதனாலேயே ஆயிரக்கணக்கில் சிலை திருட்டு நடந்துள்ளது. எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான் என்ற மூடத்தனம்.
சாதாரண மக்கள் விரும்பாமல் இருப்பதற்கு காரணம் அந்த குழுவில் லோக்கல் கட்சி காரன் ஒருத்தனை போடுவார்கள்.. அவன் புடுங்கள் தாங்க முடியாது.. கோவில்களை முற்றிலும் அந்த அந்த ஊர் முன்பு இருந்தது போல ஊர் மக்களிடம் விட்டுவிட்டு அறநிலையத்துறை வெளியேறுவது தான் நல்லது.
இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். கொஞ்சம் கூட இறைவனிடத்தில் பயமில்லாத, பக்தி இல்லாத, கட்சி சார்புடைய திருடர்களைத்தான் அறங்காவலர்களாக அனுமதிக்க இந்த அமைப்புகள் ஆசைப்படுகின்றன. இவங்களுக்கு எந்த நல்லவனும் வேண்டாம். வெளிப்படையாக அறங்காவலர் குழுத் தேர்வு நடக்க என்ன செய்தார்கள் இவர்கள். ரவுடிகள் கூட்டம்.. இவனை எல்லாம் குடும்பத்தோடு அழிக்க இறைவன் காத்திருக்கிறான். புத்தி வரட்டும் என்று சற்று காலம் தாழ்த்துகிறான் இறைவன் என்பது இதுகளுக்குப் புரியவில்லை.
கோவில் பெருச்சாளி ...அஞ்சாது என்று தமிழில் பழமொழியே உண்டு .....
அறங்காவலர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை பின்பற்றித்தான் நியமங்கள் செய்யப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. ஆளும்கட்சிக்காரர்களை கொண்டு மாவட்ட கமிட்டி என ஒன்றை வைத்துக்கொண்டு, தனது கட்சிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிக்கின்றார்கள். நியமனம் வெளிப்படையாகவோ வழிகாட்டுதலின்படியோ நடக்கவில்லை
விளம்பரம் வெற்று ஏமாற்று வேலை. ஆன்லைன் என்ற அடிப்படையில் ஏமாற்று. நல்லவர் உள்ளே வர விடமாட்டார்கள். திருட முடியாத இடத்தில்.. ஆட்கள் இல்லை.
திமுக ரௌவுடிகள் கொள்ளை கூட்டம் செய்யும் தில்லுமுல்லு
இதற்கு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா செய்தித்தாள்களில் கோயிலில் ஒரு மூலையில் ஓட்டினேன் என்று சொல்லி அதையும் கிழித்துவிட்டால் அது விளம்பரம் ஆகாது ..அரசு சொல்வதற்கு ஆதாரம் என்ன அறங்காவலர்கள் தகுதி என்ன .அதுவும் இல்லாமல் கண்துடைப்பு வேலை செய்வது கோர்ட்டை/மக்களை ஏமாற்றும் வேலை
மீண்டும் அந்த அறிவிப்பை வெளியிட உத்தரவு போடலாம் .