வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இங்கு டாஸ்மாக் அரசு எடுத்து நடத்துவது போன்று அங்கு பீடா கடைகளையும் , பாணி பூரி கடைகளையும் அரசுடமை ஆகி வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுங்கள் ......
இந்தாண்டு மிக சிறந்த மன்னர் என்ற பட்டத்தை கொடுத்து பெருமை படுத்துவோம்.
சராசரியாக ஒரு கோடி குடும்பத்திற்கு தலா ஒருவருக்கு இருபதாயிரம் சம்பளம் கொடுத்தால் மாசம் இருபதாயிரம் கோடிகள் செலவாகும். இதன் மூலம் ஊர்க்காவல் படை மற்றும் ஆசிரியர்கள் அடிப்படை தொழிலாளிகள் கட்டுமான தொழிலாளி என எல்லா துறைகளிலும் ஊழியர்களை சேர்த்து எல்லா வேலைகளையும் அரசாங்கம் எடுத்து செய்ய வேண்டும். டெண்டர் விட வேண்டிய அவசியம் இல்லை. தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளிகளை சப்ளை செய்யலாம்
அப்பா போல பிள்ளை.
யாராவது கோர்ட்டில் வழக்கு தொடரவும். எப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அல்ல அரசு வேலை கொடுப்பார்கள் என்று அந்த திட்டத்தை சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் கூட்டினால் கூட 2 கோடி அரசு ஊழியர்கள் கிடையாது. பீகாரில் மொத்த வாக்காளர்கள் 6.5 கோடி. இதில் குடும்பங்கள் குறைந்தது 2 கோடி இருக்கும்.
முதலில் ஜி யும் கூட இலவசம் வழங்கமாட்டேன் என்றார் ....ஆனால் இப்பொது ஜி யும் மாறி விட்டார் ...
இருக்கும் ஊழியர்களுக்கு சரியாக சம்பளம், படி, எல்லாம் தடையில்லாமல் கொடுக்கவும். புதிதாக வருபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் இருக்கிறதா ? இல்லை தமிழகம் போல இருபதாயிரம், முப்பதாயிரம் என்று சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் போகிறீர்களா ? ஆயிரம் ரூபாயிக்கே நாக்கில் நுரை தள்ளுகிறது. இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல லட்சம் சம்பளம் எப்படி வழங்க முடியும் ? அட நாடும் கஜானாவும் எப்படி போனால் என்ன ? திராவிடம் சென்ற வழியில் ஆட்சியை பிடிப்போம் என்று நினைக்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுங்கள்.
. எப்படி இவ்வாளவு பேருக்கு அரசு வேலை ? . இவனை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது
நீங்கள் இதுவரை பிடுங்கிய ஆணிகள் போதும்..... இனி ஆணியே புடுங்க வேண்டாம்.... போதுமடா சாமி.... மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கியதில் மட்டும் 900 கோடி ஊழல் !!!
ரூபாய்க்கு மூணு படி, குடும்பத்துக்கு ரெண்டு ஏக்கர் லிஸ்டில் இன்னொரு உருட்டு. எல்லாத்துக்கும் தமிழ்நாடுதான் முன்னோடி.
மேலும் செய்திகள்
அக்கம், பக்கம்
01-Oct-2025