வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உச்ச நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் எதற்க்காக சக்திவாய்ந்த வழக்கறிஞர்களை கண்டு பயப்படுகிறார்கள்? சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட தயங்குகிறார்கள் ? நேரு போல மோடி ஒன்றும் மிரட்டவில்லையே ? . மனசாட்சிப்படி , சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தீர்ப்பு சொல்லி இருந்தால் இந்த தீய திமுக எப்போதோ ஆட்சியை இழந்து இருக்கும்
இதுதான் இலைமறைவு காய் மறைவாக கவர்னரை ஆட்டிவைக்கும் சூத்திரதாரியை குட்டுவது.
மாண்புமிகு பிரதமர் அவர்களே, திரு அண்ணாமலையை தமிழகத்தின் வருங்கால ஆளுநராக நியமிக்கலாம்.
எவ்ளோ அறிவு இந்த மாதவனுக்கு... பகோடாவா தான் இருக்கோணும்
உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு மட்டும் குட்டு வைத்தால் போதாது, அவரைப் பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் சேர்த்து நன்றாக உறைக்கும் படி குட்ட வேண்டும்!
வேணுகோபால் என்ற பெயரில் மறைந்துகொண்டுள்ள இழிபிறவியே , நீ சாப்பாடுதான் சாப்பிடுகிறாயா? இல்லை வேறு ஏதேனும் சாப்பிடுகிறாயா? நீ இந்த நாட்டில் மக்களில் பதர் . நீ போய் பாகிஸ்தானில் சாக வேண்டும்.
தமிழக சட்ட சபையில் சட்டத்திற்கு உட்பட்டு மட்டும் தான் நீட்சி மசோதா தாக்கல் செய்ய முடியும். புதிய மசோதா நாடாளுமன்றம் மட்டும் தான் உருவாக்கும். மசோதா draft copy - ஒப்புதல் கவர்னர் அலுவலகம் தர வேண்டும். அதனை தான் சட்ட மன்றம் ஏற்க வேண்டும். தமிழக கவர்னர் பற்றி வழக்கு விவகாரமே சட்ட விரோதம். ஆளும் கட்சியில் எல்லை தலைமை செயலர் வரை மட்டும் தான் . கவர்னர், நீதிபதி, CAG - பற்றி எந்த புகாரும் கூற கூடாது. நீதிபதிகள், ஜனாதிபதி அவர்கள் தவிர அனைத்து அரசியல் சாசன முக்கிய பதவிகளை விசாரிக்க விரும்புகின்றனர். பிஜேபி நீதிமன்ற அணுகுமுறை நிர்வாக, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு வாரம் கழிச்சு மீண்டும் வாய்தா வழங்கப்படும்.
"என்னது ?? கவுனருக்கும், ஆட்சிக்கும் நடுவுல இன்னுமா பத்திக்கிட்டு எரியுது ?? " ......கேக்குறது யாரு ?? குற்றப்பின்னணி உடைய அமீச்சாருக்கு பதவிப்பிரமாணம் செஞ்சு வையி ன்னு ஆளுநரை புரட்டி எடுத்த உச்சமா கேக்குது ????
உண்மையில் இது கெவுனருக்கு கிடைக்கும் கொட்டு இல்லை ... பின்னாலிருந்து ஆட்டிப்படைக்கும் கேடுகெட்ட உலகமாக பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி கூட்டணிகளோடு ஆளும் மைனாரிட்டி ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் கொட்டு ....
சந்தேகத்துக்கு இடமில்லாத குற்றவாளியை மந்திரியாக தொடர உச்ச நீதிமன்றம் விட்டு வைத்து இருக்கிறது. ஆகவே இப்பேர்ப்பட்ட சட்டத்துக்கு உட்பட்டு நீதிமன்றத்தால் கவர்னரை கட்டுப்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. கவர்னரின் அதிகாரத்தில் நீதிமன்றமே தலையிட முடியாது என்று அரசியலமைப்புச்சட்டமே சொல்லும் பொழுது நீதிமன்றம் இப்படி உருட்டுவது தங்களது மரியாதையை குறைத்துக்கொள்வது போல தெரிகிறது. நீதித்துறையை சரி செய்யவில்லை என்றால் இந்தியா பின்னேறத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.
காசியின் அழுவாச்சி அதிகமா இருக்கு... தக்காளி சட்னிக்கு பதில் ரத்தம் வந்திருக்குமோ...???
கவர்னர் யாருன்னே புரியாத திராவிடியா அரசுக்கு ஏத்த நீதிபதி. அவர் ஜனாதிபதியின் மேற்பார்வையாளர். வேண்டும்னா ஜாதிபதிக்கு சம்மன் அனுப்புங்கடா.