வாசகர்கள் கருத்துகள் ( 8 )
...பதவியில் இருப்பவர்களால் தான் இந்த நாடு அழிவை நோக்கி செல்கிறது.
முதல்வர் அதீக்ஷி சொல்ல வேண்டிய இதை நாகரீகமாக தவிர்க்கிறார். பிஜேபி முந்திரிக்கொட்டைகள் இப்படித்தான் அடுத்தவர்கள் சொல்ல வேண்டியதை சொல்லி மக்களை திசை திருப்ப முயற்சிப்பார்கள் வாக்காளர்கள் அவ்வளவு மூடர்கள் அல்ல தெளிவானவர்கள். எத்தனைக்காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமற்போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் புத்தனைப் போலவே பகல் வேஷம் போட்டு பாமர மக்களை GST வலையினில் மாட்டி எத்தனைக்காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
gst புலம்பல் எவளோ நாளைக்கு உருடுவே பாரிஸ் சாண்டி
ஆதிஷியால் செய்ய முடிந்தது அதுதான் ....
கெவுனர் அரசியல் செய்வது மட்டமான செயல்.
அப்பாவி, அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்? எங்கேயு கேட்டதில் பிடிச்சது
இவரென்னவோ அரிதாக "வைகுண்ட ஈஸ்வரனாம்"