வாசகர்கள் கருத்துகள் ( 44 )
நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதுன்னா அது நம்ம திராவிஷ கும்பலுக்கு புடிக்காது.. பாருங்க இனி கதறுவானுவ .. 200 உப்பி மீடியாக்கள் மூலமா கூப்பாடு போடுவானுவ.. என்ன கூவுனாலும் சட்டம் தன் கடமையை செய்யும் ஜைஹிந்
லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று ஒவ்வறு அரசாங்க அலுவலகத்திலும் எழுதி வைத்து இருக்கிறார்கள் ஆனால் அங்கே தான் லஞ்சத்தின் உச்சம் நடக்கிறது என்ன செய்வது சட்டம் நல்லதுக்காக இயற்றபடுகிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
இது சிறப்பானதொரு சட்டமே என்பதனை திரு பாண்டே சொல்லும் விளக்கத்தைக் கேட்பவர்களுக்குப் புரியும் இதில் மாநில அரசின் காவற்துறை வழக்குப் பதிந்தால் மட்டுமே தான் மத்திய அரசின் அமுலாக்கத்துறை தொடங்கி, சி பி ஐ மற்றும் இதர துறைகள் விசாரணை செய்ய முடியும். இல்லையேல் எதுவுமில்லை. அப்படியிருக்கையில் மாநில முதல்வர்களை மீறி அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவற்துறை நடவடிக்கை எடுக்குமா? பிரதமரையே டெல்லி காவற்துறை கைது செய்தால் உடனடியாக அவர் ஜாமீன் பெற்றுவிடுவார் என்றாலும் அவரும் இச்சட்டத்தால் பாதிக்கப்படுவர் இது பொதுவாக காஷ்மீருக்கானது என்று புரிந்து கொண்டால் பிரச்சினைகள் இல்லை இதனை எதிர்ப்பவர்கள் நாட்டின் பொது நலனுக்கு கேடு விளைவிப்பவர்களே மத்திய அரசின் காவற்துறை நிர்வாகமுள்ள இடங்களில் குற்றம் செய்தவர்களுக்கு பாதிப்பு வரலாம். ஆனால் இந்த நாட்டின் சட்டங்களும் நீதித்துறையும் அவர்களைக் காப்பாற்றிவிடும் என்ன கபில்சிபில் போன்ற வழக்காடுபவர்களுக்கு ஆதாயம் அவ்வளவே எதுவானாலும் எந்த ஒரு மசோதாவும் விவாதிக்கப்படாமல் சட்டமானால் அது முறையல்ல என்பதனை எதிர்க்கட்சிகள் உணர்ந்து பாராளுமன்றம் சட்ட மன்றங்கள் முறையாக நடைபெற உதவும் நாளே நாடு விடுதலை பெற்ற நாள்
முதலில் யாருமே இரண்டுமுறைக்குமேல் மந்திரியாக இருக்கவே கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.
இந்த சட்டம் மிகவும் மோசமானது. 5 வருடங்களுக்கு மேல் சட்டத்தால் தண்டனை பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி இழக்க நேரிடும். எங்கும் ஊழல் நடக்கும் இந்த அரசியல் ராஜ்ஜியத்தில் இவர்கள் பிடிப்படுவது இல்லை. கண் துடைப்பு சட்டம்.
குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்தால், சிறையில் இருக்க காரணமானவர்களை தூக்கிலிடலாமா ? தீர்ப்பு வழங்கும் நீதிபதியை என்ன செய்யலாம்னு,
இந்த ட்டத்தில் சிறிய ஆறுதல் செய்யப்படவேண்டும் 1 சிறையில் 30 நாட்கள் இல்லையென்றாலும் இந்த குற்றம் செய்து ஜாமீனில் இருப்பவர்கள் கூட பிரதம மந்திரி முதல் மந்திரி மந்திரி எம் எல் ஏ எம் பி கவுன்சிலர் வரை பதவி இழக்கவேண்டும் 2 இந்த பதவி இழந்த யாரும் இன்னொரு முறை எந்த பதவி தேர்தலிலிலும் நிற்க அனுமதி இல்லை 3 இவர்கள் சொத்துக்கள் + இவர்கள் குடும்ப உறுப்பினர் சொத்துக்கள், இவர்கள் செய்த தொழிலிலினால் வந்த லாப நஷ்டம் பார்த்து அதிகப்படி இருக்கும் பட்சத்தில் அந்த அதைக்க பணம் / சொத்து அரசுக்கு மாற்றப்படவேண்டும்
சட்டத்தை உருவாக்கிவிட்டு அமலாக்க துறையை ஏவி விடுவார்கள் பிறகு அவர்களை பிடித்து ஜெயிலில் போடுவார்கள் பொடா சட்டத்தை போல .... இன்னும் தொடரும்
கிரிமினல் வழக்கில் சிக்கிய அமைச்சர் 30 நாட்கள் சிறையில் இருந்தால், பதவி தானே செயல் இழந்து விடும். மத்திய அரசு ஒருவரை குற்றம் சாட்டி பதவி இழக்க செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த மசோதா ஆரம்ப நிலை நீதிமன்ற தலையீட்டை நிறுத்திவிடும். நீதிமன்ற தலையீடு இல்லாமல் சட்டம் வகுக்க வேண்டும். தற்போதுள்ள பல சட்டங்கள் நீதிமன்றம் சென்று தீர்வு காணும் முறையில் வகுக்க பட்டு உள்ளது.
இதில் யாராவது ஒருவராவது பாஜக ஆளும் மாநிலத்தை சேர்ந்தவர்களா? ஏற்கனவே உள்ள சட்டங்கள் எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசின் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய சட்டம் மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது மொத்த அதிகார துஷ்பிரயோகம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்!