வாசகர்கள் கருத்துகள் ( 19 )
எனக்கு தெரிந்து வியாபாரம் செய்யும் இந்திய முஸ்லிம்கள் GST வரி ஏய்ப்பு செய்கின்றன பற்பல தகிடுதத்த கணக்குகளை காண்பித்து வருகின்றனர் குறைந்தது 3 விதமான பில் புக்ஸ் வைத்து உள்ளனர் வரி லாபம் தங்களுக்கு வரும்படி பார்த்து கொள்கிறார்கள். அதனால முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புலம்புகிறார்
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை வேண்டும் என்றே ஜிஎஸ்டி வரம்பில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்று உளறும் ராவுல் வின்சி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மூலம் பெட்ரோல் டீசல் இரண்டையும் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர அழுத்தம் கொடுக்காதது ஏன்?
மக்களுக்கு எதிரானது அல்ல இந்த ஜிஎஸ்டி வரி. அது மக்களின் வளர்ச்சிக்கானது. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள்தான் மக்களுக்கு எதிரானது. தமிழகத்தில் ஏற்பட்ட அந்த திருபுவன காவல்நிலைய மரண சம்பவத்தை பற்றி இந்த ராகுல் ஏதாவது கண்டனம் தெரிவித்தாரா பாருங்கள். ஏதோ பொருளாதார நிபுணர் மாதிரி ஜிஎஸ்டி வரியைப்பற்றி பேச வந்துட்டான்.
நாட்டின் பெருமிதம் நமது பிரதமர் மோடி..... நாட்டின் அவமானம் நமது எதிர்க்கட்சி தலைவர் ராவுல் வின்சி.
காங்கிரஸ் கொண்டுவந்த GST வேறு. மக்கள் நலனை கருத்தில் கொண்டு வந்த திட்டத்தை அப்போது எதிர்ப்பு தெரிவித்த கூட்டம் இப்போது மிக கொடூரமாக மாற்றி அதை அமல்படுத்தி மக்களை துன்புறுத்துவது ஏன்.
பெருநிறுவனமுதலாளிகளுக்கு என்றால் துடிதுடித்து போவார்.
காங்கிரஸ் ஆட்சியில் பல விதமான வரிகள் போட்டு, mathiya அரசு வரி, maanila அரசு வரி என்று தனித்தனியாக வசூலித்தார்கள் ஆனால் தற்போது ஜிஎஸ்டி என்ற பெயரில் மத்திய அரசுக்கு 50% மாநில அரசுக்கு 50% என சேர்த்து ஒரே முறையில் வசூலிக்கிறார்கள். இதில் முன்பு வரிகொடாமல் ஏமாத்தியது போல தற்போது ஏமாற்ற முடியாது.
உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா திகழ ஜிஎஸ்டி தான் முக்கிய காரணம். ஜிஎஸ்டி வரி வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியை திறம்பட எடுத்துக்காட்டுகிறது. இதுநாள்வரை ஏழை நாடு சொல்லிக்கொண்டு, வரி கட்டாமல் ஏமாற்றிய நபர்கள் வரி கட்டுவதால், நாட்டின் வளர்ச்சி பத்து சதவீதம் உயர்ந்துவருகிறது. வளர்ச்சி அதிகமுள்ள தென் மாநிலங்களுக்கு முப்பத்தைந்து ஜிஎஸ்டியும், வளர்ச்சி குறைவாக உள்ள வடஇந்திய மாநிலங்களுக்கு பதினைந்து சதவீதமாக ஜிஎஸ்டியை குறைத்தால், சீரான வளர்ச்சி இந்தியா முழுக்க இருக்கும். இதனால் வடக்கே இருந்து தமிழகத்திற்கு மக்கள் வர மாட்டார்கள்.
GST என்றால் என்னவென்று ராகுலுக்கு புரியுமா?
நாடு முன்னேறுகிறது என்றால் வரிகள் குறையும்.. இங்கே வரி விதிப்பு அதிகமாகிறது.
சுதந்திரம் அடைந்து 70 வருடங்களை காங்கிரஸ் பெரிய ஆணி ஒன்னும் புடுங்கல, பிஜேபி ஆட்சியில் தான் பல வருட வரலாற்று பிழைகளை சரி செய்தது கொண்டே சீரான வளர்ச்சியில் பாரதம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது