வாசகர்கள் கருத்துகள் ( 6 )
போற போக்கில மக்கள் தொகை 140 கோடிலேருந்து 70 கோடியாயிடப் போகுது.
கனிவான கவனத்திற்கு
கனிவான கவனத்திற்கு...திருட்டு காங்கிரஸ் கூட்டாளிகளின் சதி என்று தெரிகிறது...
பீகாரில் இடம்பெயர்கிறார்கள் சரி வளர்ந்த மாநிலங்களான குஜராத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் 40 லட்சம், 66 லட்சம் வாக்காளர்கள் எங்கேதான் செல்கிறார்கள்? இறந்தவர்கள் தனி எண்ணிக்கையில் அடங்குகிறார்கள் இரட்டைப் பதிவு தனியாக நீக்கப்படுகிறது. அப்படியென்றால் இந்த வாக்காளர்கள் கைலாசாவுக்கு போய்விட்டார்களா?
அதில் சிலர் அஜ்மானில் ஒட்டகம் மேய்க்க போய் இருப்பார்கள்.....
அதிகமாக வளந்த நாடான திராவிட சென்னையில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டர்களை நீக்கி இருப்பது. அதுவும் முதல்வர் தொகுதியில்