வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மம்தா ஆட்சியை களைக்கபடும் ...கூடிய சிக்கிரம்
சட்டம் ஒழுங்கைக் கண்காணிப்பது ஆளுநரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதே .... அவரது முக்கியப்பணி, கடமை அது .... சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் ஆட்சியைக் கலைக்க ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கும் அதிகாரம் அவரிடம் உள்ளது ..... ஆகவே மேற்குவங்க ஆளுநர் அரசியல் சட்டம் தனக்கு வழங்கிய அதிகாரத்தை மீறவில்லை .....
நிலைமை கை மீறுவதற்கு முன்னாளல் நாட்டில் ராணுவ ஆட்சியை பிரகடனப் படுத்துவது தான் ஒரே வழி. இந்த வாய்ப்பையும் விட்டால் அவுரங்க சீப்பு ஆட்சி தான் . மக்களின் மூளைச்சலவை மின்னல் வேகத்தில் நடந்தேறுகிறது என்கிறார்கள்.
இந்து மதவாத குண்டர்களின் அங்கம் கவர்னர் . குண்டர்களுக்கு ஆதரவளிப்பது, ஊக்குவிப்பது தினமலர்
ஏண் அயோக்கியத்தனத்தை செய்துட்டு பாவப்பட்ட ஹிந்துக்களை பழிக்கிறியா?
கிழிந்தது போ. இப்போதான் பார்வை இடுகிறாரா! இந்துக்கள் அங்கு தாக்கபட்டு இரத்தம் வழிந்தோடும் வீடியோக்கள் இணைய தளத்தில் உள்ளது. இவர் பார்வையிட்டு report தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி, ஐயோ...
இந்துக்களை இந்தியாவில் முகாம்களில் சந்திப்பது மிக வேதனையான விசயம்
300 - 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் - ஹிந்து சனாதனமும் அதை சார்ந்த சீக்கியர், புத்தர், ஜைனர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது உள்ள முஸ்லிம்கள், கிறித்தவர்களின் முன்னோர்கள் - BY FORCE மதம் மாற்றப்பட்டவர்கள். ஆகையால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் உடனே ஹிந்து சனாதனத்துக்கு மாற உத்தரவு இடவேண்டும். வாக்குரிமை ஹிந்துக்களுக்கு, அதை சார்ந்த மதத்தினருக்கும் மட்டுமே கொடுக்கணும்.
J & k வில் நமது காஷ்மீரி பண்டிதர்களே அகதிகளாக வாழ்கிறார்கள். மேற்குவங்கத்தில் முஸ்லீம் பெரும்பான்மை ஆகிக்கொண்டுள்ள நிலையில் - ஹிந்துக்கள் அகதிகளாக மாறிவருகின்றனர் தமிழ்நாட்டில் MUSLIM MAJORITY ஆகிவரும் இலாக்கங்களில் ஹிந்துக்கள் வழிபாடு நிறுத்தப்படுகிறது. ஹிந்துக்கள் ஒன்று பட்டு தற்காப்பு செய்துகொள்ளணும்.
தீம்க்காவுக்கு ஓட்டுப்போடும் தங்களை இந்து என்று நினைத்துக்கொண்டு இருக்கும் அடிமைகள் இதைப்பார்த்தாவது திருந்தவேண்டும். மதுரையில் ஒரு தறுதலையை வைத்து கலவரத்தை மூட்ட முயன்றது ஒரு சிலருக்கு நினைவில் இருக்கலாம்.
மேற்கு வங்கம் பாக்கிஸ்தான் மாறிவிட்டது சொந்த நாட்டிலேயே அகதியாக இருப்பது வேதனை