வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நான் சென்ஸ். பொங்குவதற்க்கு முன் அந்த அன்பரின் கருத்தை இன்னொரு முறை படித்து பார்கவும் குறிப்பாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள கடைசி வரிகள். தாங்கள் ஒரு முரட்டு திராவிடன் போல் தெரிகிறது.
பாசிட்டிவான கருத்துக்கள் அவசியம் சொல்லுங்க
நம் தமிழ்நாட்டு கல்லூரிகள் இது மாதிரியெல்லாம் பாட சுமைய்ய கிடையாது கல்லொற்றிக்கு அறுவதென ஜாலியா பொழுது போக்கவும் போதை பொருள் உபயோகா படுத்தும் முறையில் நிகிலாவான கண்டு பிடிப்புங்கள் நடத்தவும். எப்படியிருந்தாலும் தேர்வில் எல்லாம் பாஸ். வேலைக்கு ஒபார்கள் முட்டி கொள்ளட்டும் என்ற சமசீர் கொளகை.
நான்சென்ஸ். இட ஒதுக்கீட்டில் வந்தால் சாகட்டுமா ? அந்த மாணவியை தன் மகளாகக் கருதாவிட்டாலும் ஒரு உயிராகக் கருதமுடியாத அன்பில்லாத நெஞ்சிடம் இருந்துதான் இத்தகைய கருத்துக்கள் வரும்
இட ஒதுக்கீட்டில் சேர்ந்து இருப்பார் என்று எண்ணுகிறேன். Not used to pressure could also be a reason.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி