வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எல்லா மத சாமியார்களையும் தடை செய்ய வேண்டும்!
எந்த சம்பமா இருந்தாலும் தவறு தவறு தானே இதற்கு மட்டும் உ.பி முதல்வர் ராஜினாமா செய்வாரா இப்படி தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பது காலம் காலமாக இருக்கிறது அதற்காக எப்போதும் அடுத்தவரை குறை சொல்வது தான் தவறு
விபத்துகள் நேர்வது இயற்கை. அடுத்தமுறை நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை பெரிதுபடுத்தி பூதாகாரமாக்க வேண்டிய அவசியமில்லை.
முதலில் இவர்கள் எந்த மதம் என்று தெரிவியுங்கள்.
கொலவெறி போலிருக்கு.
ஆன்மீக கொலைகளை பற்றி பேசாத ஊடகங்கள் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள்தான், நிகழ்ச்சி முடிந்த பின்னர் கூடியிருந்த மக்கள் எவ்வித கஷ்டமும் இன்றி வெளியே செல்ல தக்க ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டுமே தவிர, சொற்பொழிவு ஆற்றியவர் என்ன செய்வார்.? அவர் மீது குற்றம் இல்லை. எண்பதாயிரம் மக்கள் கூடிட அனுமதி கொடுத்த காவல் துறை, அளவுக்கதிகமாக மக்கள் கூடும் வரையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களும் தங்களுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை. கடமை தவறியதற்காக அவர்களும் தண்டனைக்குரியவர்களே.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago