வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆக , கெஜாவால் - காங்கிரஸ் ஓட்டை பிரித்து - ஒரு நல்ல காரியம் பண்ணீருக்கார் ? . .
டெல்லி தேர்தலுக்கான முன்நோட்டம்
பரவாயில்லையே இந்தியாவில் மக்களும் இருக்கின்றார்கள் வெறுக்கும் மாக்கள் அல்ல என்று சொல்கின்றது இந்த தீர்ப்பு என்று வைத்துக்கொள்ளவேண்டும்
மக்கள் துடைப்பத்தை கையிலேந்தி அடிக்காமல் விட்டார்களே அதே பெரிது ஓடிவிடங்கள் இனி தலை காட்டாமல் இதே கதிதான் இனி தலைநகரில் விரைவில் நடக்க இருக்கிறது
அமெரிக்கா CIA ஏஜென்ட். வெளியில நேர்மை. உள்ளே ஒரே ஊழல் இது தான் உண்மை.
லஞ்ச ஊழலை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட இயக்கம் என்ற தெளிந்த நீரோடை அரசியல் என்ற சாக்கடையில் சங்கமித்து கட்சி என்ற உப்புக்கடலில் ஐக்கியமாகி, அதுவும் தூர்ந்துவிட்டது.இதை ப் புனிதமாக்க கடவுள்தான் அவதாரம் எடுக்க வேண்டும்
ஆம் ஆத்மீ கட்சி கலைக்கப்படவேண்டும் . ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி ஊழலைத்தான் செய்கிறது . தலைவரே செய்கிறார் . அந்த கட்சி இனி எடுபடாது . கிட்டியவரை போதும் என்று கேஜ்ரிவால் கட்சியை கலைக்கப்பாருங்கள் .
முக்கியமான விஷயம் ஆம் ஆத்மி மீதான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஹரியானா மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் ..... இனி எக்காலத்திலும் ஆம் ஆத்மி தேற வாய்ப்பில்லை ...
எதற்க்கெடுத்தாலும் மக்கள் மன்றம் மக்கள் மன்றம் என்று சொல்லி கோர்ட்டுகளின் தீர்ப்பை விமரிசம் செய்து வந்த கெஜ்ரி இப்போது என்ன சொல்லப்போகிறான்? இத்தனைக்கும் ஹரியானா அவன் பிறந்த ஊரு அங்கெ அவனை அடிக்காத குறையாக நின்ற எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு தானாகவே ஜெயிலுக்கு போயி தண்டனை அனுபவிப்பது டீசண்டான குடும்பத்தில் பிறந்த பிறவிகள் செய்யும்.
அது எப்படிங்க ஒத்துக் கொள்ள முடியும். நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது குறைகூறி தப்பித்து விடுவோம்
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பது இந்த துடப்பத்துக்கு தெரிந்து இருக்கும்