வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உலகமகா பணக்கார தேர்தல்பத்திர மெகா ஊழல் கட்சிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா ?? பூஜ்யத்தில் இருந்து ஒரு நாலு ஐந்து இடமாவது கிடைக்குமா ???
சூதாட்ட லாட்டரி வியாபாரியிடம் 550 கோடி தேர்தல் பத்திரங்கள் வாங்கி அனுபவித்த டாஸ்மாக் நாட்டு ஆளும் கட்சி அங்கேயும் போட்டியிடலாம்.
ஊழல் வழக்கில்,ஒருவர் உள்ளே. ஒருவர் வெளியே (ஜாமினில்)
பிஜேபிக்கு 3-6 தொகுதி, காங்கிரஸ் ஆப் கூட்டணி 82-87 தொகுதி, கடக்கட் 100000 வருஷம் எல்லோருக்கும், அப்பால விவசாயி கு MSP கொடுப்பாரு, சாதிவாரி கணக்கு உண்டு
ஊழல் நதி மகா ஊழல் ஏரியில் காங்கிரசில் கலப்பதுதானே சரியாக இருக்கும் இந்து மக்கள் மடையர்கள். திமுக 17 கட்சிகளுடன் கூட்டணி எதுக்கு பூத் ஏஜென்ட் சுலபமாக கள்ள ஒட்டு போடமுடியும் அண்ணாமலை இந்த வியூகத்தில் நல்ல முடிவை எடுக்கணும்
ரவுல் பேமிலி , கெஜ்ரி, ஒவாய்சி , சிசோடிய, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா எல்லாருமே சி ஐ ஏ கு வேலைபாக்குறாங்க ..நாட்டுக்காக இல்ல ...மக்கள் தான் உஷாரா இருக்கணும் இல்லாட்டி அடுத்த பங்களாதேஷ் நாம தான் .. இ ன் டி கூட்டணி ஆளும் மாநிலங்களில் இலவசத்தால் தத்தளிக்கிறது இதே நிலைமை நாடுபூரா வந்த என்ன ஆகும் ...இதோ ஹரியானா ல அமைச்சர்களுக்கே சம்பளம் குடுக்க முடியலன்னு ரெண்டு மாசத்துக்கு வேண்டாம்னுட்டாங்க அதுக்கப்புறம் பணம் என்ன மரத்துலயா காய்கும்
நெறிமுறை என்ற வார்த்தையை தமிழ் அகராதியில் இருந்து நீகிவிடவெண்டும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக களம் இறங்கிய கேஜ்ரிவால் இப்பொழுது ஊழல் கூட்டணி வைத்துள்ளார். ஊழல் ஊழலுடன் தான் சேரும்.
என்ன அருமையான கூட்டணி மக்கள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து விட்டார்கள் வாழ்க வளர்க ஊழல்வாதிகள் வளர்க ஊழல் வாழ்க மருந்து ஆடி மாங்காய்