வாசகர்கள் கருத்துகள் ( 37 )
இவள் உளவு மட்டும் பார்க்கவில்லை.பல நாடுகள் ஊர் சுற்றி ... பலருடன் தொடர்பும் வைத்துக்கொண்டாள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இவளை எல்லாம் வாழ்நாள் சிறை என்று தண்டனை கொடுக்க வேண்டும்....
இவர் இஸ்லாமியர் என்று சொன்னால் கூட நம்ப இங்கு ஆட்கள் உண்டு!
உண்ட வீட்டுக்கு இரண்டகம்... வாசம் இங்கு விசுவாசம் அங்கு... குற்றம் உறுதி என்றால் கழுவிலேற்றுங்கள் இந்த நாசகாரியையும் அவள் கூட்டத்தையும்
விசாரணை இன்றி சிறையில் அடைக்க வேண்டும்
இது போன்ற தேச துரோக செயலில் ஈடுபடுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தக் கூடாது , நீதிமன்றம் மூலம் தண்டிக்கவும் கூடாது. மாறாக இந்திய ராணுவமே இதுபோன்ற எச்சக்களைகளுக்கு மரண தண்டனையை பரிசளிப்பதோடு இதுபோன்ற செயலில் ஈடுபட எண்ணுவோருக்கும் எச்சரிக்கை மணி அடித்திட வேண்டும்.
நல்ல வேளை. இவள் தமிழ் நாட்டுக் காரி இல்லை. அப்படி இருந்தால் இன்னேரம் நம்ம விக்கு தலையர் அறிக்கை மேல் அறிக்கைகள் விட்டு கொண்டு இருப்பார். யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் கூன்பாண்டி எடப்பாடிக்கு மட்டுமே வயிறு எரிகிறது என்றும், டெல்லிக்கு மண்டியிட்டு கூட்டணி வைத்து விட்டார் என்றும், 234 என்ன 244லும் ஜெயிப்போம் ,என்றுமே 2026 என்ன 2031 மற்றும் 2036லும் திமுக ஆட்சி தான் என்றும் ,திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து விடுவார்கள் என்றும் கொஞ்சமும் கூசாமல் அறிக்கை விடுவார்.
தடா சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
அவளது குடும்பத்தையும் நாடு கடத்துங்கள்.
நாட்டின் பாதுகாப்புக்கு பாதகம் விளைவிக்கும் விதமாக, இங்கு களைச் செடிகள் பல்கி பெருகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற ஈனச் செயல்களை செய்யும் நபர்களை கண்டறிந்து, இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவது அவசியமும், அவசரமும் ஆகும்.
அவர்கள் செய்தது உண்மையென்றால் கண்ட உடன் சுட்டுத்தள்ளவும்.