வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழர்களின் ஆசி வேண்டுமென்றால் மணல் கொள்ளை கஞ்சா விற்பவன் மது விற்பனை மூலம் பல்லாயிரம் கோடி சம்பாதிப்பவன் எல்லா டெண்டர்களிலும் கொள்ளை அடிக்கக் கூடியவன் இப்படிப்பட்டவனுக்கு மட்டும்தான் தமிழர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அவனைத்தான் ஆட்சி கட்டிலில் அமர வைப்பார்கள். தமிழனுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் ஓட்டு போடும் பொழுது 500 ரூபாய் வாட்டர் மது பிரியாணி மட்டுமே. நன்கு படித்தவன் புத்திசாலி யாரும் ஓட்டு போட மாட்டார்கள். அல்லது வெளிநாட்டுக்கு வேலை செய்யப் போய் விடுவார்கள். இங்கு பாமர மக்களை மட்டும் மூளை சலவை செய்து அவர்களுக்கு இலவசத்தை வாரி வழங்கி ஆட்சி கட்டையில் அமர வைத்து விடுவார்கள். இதுதான் இங்கு நடைமுறை.
தமிழர்களின் ஆசி மட்டும் தான் இல்லை, பாவம்!
ஆனா குமாபுஷேகத்துக்கு கூப்புட்டாலும் போக மாட்டோம்.
NDA-வுக்கு புதிய விளக்கம் ????
அய்யயோ விடியலு தூக்கம் வராதே,அய்யண்ணுங்கோ திட்டு வாங்குவாங்கோ, பாவம்
ஹர ஹர சங்கர ...ஜெய ஜெய சங்கர .... காஞ்சி சங்கர ....காமகோடி சங்கர .... என்று ஒரு காலத்தில் இளைய பெரியவா சைக்கிள் ரிக்சா பின்னால் கோஷம் போட்டுக்கிட்டு ஓடிவந்த காலம் ... அப்போதெல்லாம் இரு பெரியவர்களுக்கு பின்னாலும் ஒரு சைக்கிள் ரிக்ஸா வரும் ... அவ்வளவு எளிமை ... ஸ்ரீ.ராம ஜெயம் 1001 தடவை எழுதி காட்டினால் அப்பயணத்தில் ...இளையபெரியவா வின் நேரடி ஆசி கிடைக்கும் ...
ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர. சங்கரம் போற்றி. மோடிஜி வாழ்க. வந்தே மாதரம்.