வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவனை வெளியவே விடாதீங்க யுவர் ஆனர். வாழ்நாள் முழுக்க களி தின்னாதான் இவனைமாதிரி ஆட்களுக்கு புத்தி வரும்.
இவரை போன்ற ஆசாமிகளை மனநோய் காப்பகத்தில் சேர்த்து குணப்படுத்த வேண்டும் .இல்லாவிடில் போலி மதச்சார்பின்மை கூட்டங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பெரியவராக - பெரியார் செயற்கரிய செய்வார் - என அவரை திருவுரு மாற்றம் செய்து விடுவார்கள்.அப்புறம் ஊருக்கு ஒரு சிலை ,தெருவுக்கு தெருவுக்கு பெயர் ,மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி பெயர் ,மாநிலத்துக்கு ஒரு பல்கலைக்கழகம் பெயர் என அவரை சமூக விடுதலைக்கு வித்திட்ட மிக மிக பெரியவர் என உல்ட்டா பண்ணி ,உயர்த்தி விடுவார்கள் .பிறகு அவர் பெயரில் நடக்கும் ஊர்வலங்களில் அயோத்தி ராமன் அசிங்கமாக அர்ச்சனை செய்யப்படுவார் .ஆதலால் இப்போதே அவரை மனநல விடுதியில் சேர்த்து விடவும் .இந்தியாவில் ஏற்கனவே ஒரு மாநிலம் இத்தகைய ஒருவரை - வெள்ளையர்களை போகாதே போகாதே என்று கூவி சுதந்திரத்தை வேண்டாம் என்று சொன்னவரை ,உலக பொதுமறையை தங்க தட்டில் வைத்த மலம் என்று நவின்றவரை ,தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று கண்டுபிடித்தவரை ,ஹிந்து கடவுளரை இழிவுகள் செய்தவரை சமூக நீதி காத்த பிதாமகன் என ஜாலங்கள் செய்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது .அத்தகைய கொடுமையான நிலை,கையறு நிலை வேறு எந்த ஒரு மாநிலத்துக்கும் வர வேண்டாம்
அவரு கண்டி இங்க இருந்தா விடியல் சார் விருது குடுத்து இருப்பார், கேஸ் குடுத்தவரு ஜெயில்ல இருந்து இருப்பாரு
மத நல்லிணக்க விருது.
இது போன்று கிருஸ்துவ/இசுலாமிய/புத்த(சீனா)பெரும்பான்மை மக்களின் நாட்டில் செய்ய முடியுமா என்று ரத்தலால் யோசித்திருப்பாரா?
அவரை வடக்குப்பட்டி ராமசாமி மண்ணுக்கு அழைத்துவந்து விழா எடுக்கப்போறாங்க..வீடும் கட்டிக்கொடுத்து அரசில் உயர் பதவியும் கொடுக்க தயாராக இருக்கின்றார்கள்..உ நிதி உடனே அங்கே சென்று பரபரப்பாக செயல்படப்போகிறார் பொறுத்திருந்து பாருங்களேன்..
சரியாக உதைக்கவேண்டும் அந்த ஆசிரியரை.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago