வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவன் திருடன் அனாலும் அதில் உள்ள ஒரு நேர்மை பிடித்து இருக்கு, கைதாகும் போது, முதல்வர் பதவியை ராஜினாமா செயித்தான், பட்ஜெட் சமயம் அவன் மாநில பட்ஜெட் கூட்டத்தில் பங்கு கொள்ள நினைக்கிறான், அனால் இங்கு பாருங்கள் உலக மகா உத்தமர் போல் வேடம் இடும் விடியல் கூட்டம், ஊழல் குற்றத்தில் கைதானாலும் மந்திரியாய் இருப்பார், முதல்வரின் மகன் என்ற ஒரு தகுதியை வைத்து எல்லா துறை மந்திரி வேலையை, எல்லா துறை அறிவுப்பு, திறந்து வைத்தால் கலந்து கொள்வார் ஆனால் மாநிலத்தின் முக்கியமான பட்ஜெட்-ல் கலந்து கொள்ள மாட்டார்.
அதுக்கு முன்னாடி தங்கை பொண்ணு வளைகாப்பு இருக்கு, முதலில் அதுக்கு அனுமதி கேளுங்கள்.தாய்மாமன் நீங்க இல்லாம சடங்கு எப்படிங்க நடத்துவது.
இவர் கட்சி தான் ஆட்சி நடத்துகிறது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இவர் வேண்டுமானால் டீவீயில் பார்த்துக்கொள்ளட்டும். சிறையில் இல்லாமல் மருத்துவ மனையில் I C U வார்டில் இருப்பது போல் நினைத்துக் கொள்ளட்டும்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13