வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நல்ல தரமான உணவு பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டு மூன்றாம் தரமான உணவு பொருட்களை அதிக விலைக்கு நம் நாட்டில் விற்று லாபம் சம்பாதிக்கலாம்
விலை உயர்வால் பயனடைய போவது விவசாயிகள் தானே. நல்லது தானே ஏன் வருத்தப்பட வேண்டும். விலை குறைந்தால் விலை கட்டுப்படியாகவில்லை என்று தக்காளியை வீதியில் வீசிச் செல்வதும் விவசாயிகள் தான். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில் வெங்காயத்தை கண்ணில் பிழிந்தாலும் கண்ணீர் வராது ஏனென்றால் வெங்காயத்தில் சாறு வர வழியேயில்லை சுக்காய் காய்ந்த வெங்காயமே மார்க்கெட்டில் காணலாம்
அப்புறம் என்ன தமிழா.. திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடன் மாடல் ஆட்சியில் விடியல் கிடைத்து விட்டது என்று ஸ்வீட் எடு ...கொண்டாடு...
டில்லி, மும்பையில் வெங்காயம் விலை ஏறியதற்கு தமிழன் ஏன் ஸ்வீட் எடுத்து கொண்டாட வேண்டும்?
என்ன கொத்தடிமை உள்ளே இருந்து கருத்து எழுதுது போல .. தமிழ் நாட்டு நடப்பு எதுவுமே தெரியலையே...
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 150 ,200 க்கு உயரும் இது புதிதல்ல.புயல் வந்தால் இன்னும் கூடும்
பூண்டு விலையேறி விட்டது.சிறிது நாட்கள் இவைகள் இல்லாமல் பழகி கொள்ளலாம்
ஒவ்வொரு விவசாயும் தண் தேவைக்கு மட்டுமே பயிரிடனும்
மேலும் செய்திகள்
புரட்டாசி மாத விரதம் காய்கறிகள் விலை உச்சம்
10-Oct-2024