வாசகர்கள் கருத்துகள் ( 9 )
என்னதான் கிடைத்து என்ன செய்ய ஒரு காலத்தில் ஹிந்துக்களின் நாடு இப்போ .... நாடாக ஆகிவிட்டது
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால அகண்ட சனாதன பரதமாக இருந்த பரந்து விரிந்த பாரத சாம்ராஜ்யம் அடாவடித்தனமான அக்கிரமக்காரர்களால் வஞ்சனை முறையில் கொள்ளையடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளுக்கு முன் முளைத்த ஒரு சில பிற மதக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பலப்பல பெயர்களால் இப்பொழுது ஏதோ அவர்கள் தான் அந்தந்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள் போல் தெரியப்படுத்தப்பட்டன என்பது புரிகிறது .
வரலாற்று ரீதியில் பார்த்தால், இந்தியாவில் படையெடுப்பின் மூலம் இஸ்லாம் திணிக்கப்பட்டது என்பது உண்மை. அதேபோல, வணிக ரீதியில் கிறிஸ்துவம் இந்தியாவில் நுழைந்து, திணிக்கப்பட்டது என்பது உண்மை. பிராமணர்கள் என்ற பிரிவினர், இந்தியாவில் சரஸ்வதி நதி பாய்ந்த பூர்வீக நிலப்பகுதியை அடிப்படையாக கொண்டவர்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எனவே, பிராமணர் வந்தேறிகள் அல்ல. மேற்கண்ட இரு பிரிவினர் தான் வந்தேறிகள் என்பதே நிதர்சனம்.
என்ன குழப்புகிறார் ?
இதில் இருந்து அங்கு வாழ்ந்து வந்தவர்கள் யார் வந்தேறிகள் யார் என்று தமிழனுக்கு புரிந்தால் சரி....
ஆதி மதம் சனாதனமாக இருக்கலாம் .... ஆனால் பேரம் செய்தால் - தேர்வில் வெற்றி பெறணும் .... அப்பத்தான் தேங்காய் உடைப்பேன் - இறைவன் அருள் புரிவதில்லை ....... உருவ வழிபாடு என்னும் ஹராம் .... ஆகவே தவறான நாடாகிய பாக் கில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்படுவதில் வியப்பில்லை .....
"இந்த சிலைகள் 2,000க்கும் மேற்பட்ட ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளது"" அல்ல "இந்த சிலைகள் 2,000க்கும் ஆண்டு மேற்பட்ட பழமையானவை என தெரியவந்துள்ளது"
இந்த சிலைகள் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்பதே சரி...
இரண்டும் ஒன்றுதான், விடுங்கள் சாமிகளா...