வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அமலாக்கத்துறை என்றால் ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கும் துறை
லைப் சென்டென்ஸ் ஓர் death
அமலாக்கத்துறைக்கு தினமும் நூறு புகார்கள் வருகின்றன. எத்தனையை சமாளிக்குறது? நீதித்துறையும் ஜாமீன் கொடுக்கறதுல பிஸி. தேடப்படும் குற்றவாளிகளை ஒளித்து வைக்கும் டுமீல் காவல்துறை வேறு.
அன்புள்ள அமித்சா அவர்களே - அமலாக்கத்துறையை மூடிக்கிட்டு வழக்குகளை சீக்கிரம் பைசல் செய்து இந்த வசூல் ராசாக்களை உள்ளே அனுப்புங்கள்
மம்தா ஆட்சியில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு. சட்ட விரோத பண பரிவர்த்தனை. கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம். குற்ற தடயம் இருந்தால் தான் நீக்க முடியும். இரு ஆண்டுகளுக்கு மேல் சிறை. காரணம் மாநில நிர்வாகம் ஒத்துழைப்பில் தான் குற்றம் நிரூபிக்க முடியும். இது கடினம். மாநில நிர்வாகத்தை முடக்கி, விசாரணை துவங்கி விரைவில் முடிக்க முடியும். அல்லது அரசியல் குற்ற காலங்களில் மாநில நிர்வாகம் கவர்னர் கீழ் இருக்க வேண்டும். அல்லது மாநில கட்சி தானே ராஜினாமா செய்ய வேண்டும். நீதிமன்றம் போல் மத்திய விசாரணை அமைப்புகள் தேச நிலம் கருதி சேவை செய்யும். தேவையற்ற கட்டுப்பாடுகள் மூலம், திக்கு தெரியாமல் மத்திய விசாரணை அமைப்புகள்.
ஏன் விசாரணை துவங்கவில்லை, விளக்கவில்லை.அமலாக்கத்துறை தூங்குகிறதா
ஒரு லஞ்ச ஊழல் வழக்கைக்கூட மாநில அமைப்புகள் தன்னிச்சையாக விசாரித்து தண்டனை வாங்கிக்கொடுக்க முடியாத அவலம் பல மாநிலங்களில் நிகழ்ந்து இருக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை நாசமாக்கி விடுவார்கள். குற்றம் நிகழ்ந்தது ஆவணப்படுத்தப்பட்டது இருந்தாலும் கூட நீதித்துறை கண்ணை மூடிக்கொள்வது செபா வழக்கு போன்ற பல வழக்குகளில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப் பட்ட உடனேயே கைது செய்து ஜெயில்ல போடும்.கேவலம் இந்தியாவில் நடக்குது. அதானியை கோர்ட்டில் ஆஜராகச் சொன்னா இங்கே பொங்குறாங்க. இத்தனைக்கும் இங்கே லஞ்சம் குடுத்து அங்கே அவிங்களிடம் தவறான முறையில் முதலீடு வாங்கியிருக்காரு. அது தப்பே இல்லைன்னு இங்கே சாதிக்கறாங்க.
அப்போ லஞ்சம் வாங்கினவனும் உள்ளே போகணும் சரியா