வாசகர்கள் கருத்துகள் ( 44 )
ஏம்பா உனக்கு மகள் இருந்து நாளை அவள் கணவன் இந்த வேலை மட்டும்தான் முக்கியம் என்று மத்த "வேலையை"செய்யா விட்டால் உனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்குமா?
தன் மனைவியை மனதில் கொண்டு பேசியிருக்கிறார். பாவம்.
இவர் ஒரு மாபெரும் தலைவர். மாபெரும் நிறுவனத்தின் தலைவர். L&T ல் வேலை செய்பவர்கள் குறைவான நேரம்தான் வேலைசெயகிறார்கள். அணைத்து முன்னணி நிறுவனங்களும் பல கான்டராக்ட் தொழிலார்களை வைத்துக்கொண்டு கொத்தடிமை போல் நடத்துகின்றனர். மோடி அரசு அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு உள்ளார்கள்
போகும் போது எதையும் கொண்டு போக முடியாது. போகவும் விட மாட்டார்கள். நாலு பேருக்கு நன்மை செய்தால் நாடே போற்றும்.
இவர்கள் எல்லாம் கார்பொரேட் ஓநாய்கள்.. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் அட்டைகள். எந்த ஒரு கார்பொரேட் கம்பெனியும், மக்கள் நலனுக்காகவும், நாடு நலனுக்காகவும் செயல்படுவதில்லை. என்னுடைய 20 வருட அனுபவத்தில் சொல்லுகிறேன்.
சுய நலத்தின் வெளிப்பாடு.போகும் போது எதுவும் வராது. விடவும் மாட்டார்கள். நாலு பேருக்கு நல்லது செய்தால் ஆண்டாண்டுகாலமாக நாடே புகழும்.
This is our typical South Indian slavery mentality
அலுவலகம் வந்தா உன்னோட தீஞ்ச மூஞ்சிய எவ்ளோ நேரம் பாக்க முடியும்னு அவங்க திருப்பிக் கேட்டா?
தப்பா நினைக்காதீங்க பாஸ், ஒரு உதாரணம் தான். இந்த கருத்தை ஆமோதிப்பவர்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் கணவர் எப்போதும் அலுவலக பணியிலேயே மூழ்கி இருப்பதாகவும், குடும்ப உறவில் பற்றே இல்லை என, உங்கள் வீட்டிற்கே திரும்பி வந்தால், அபோது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் ?? யாருக்கு பரிந்து பேசுவீர்கள் ?? பெற்ற பெண்ணின் நியாயமான உணர்ச்சிகளுக்காகவா ?? அல்லது அலுவலக இயந்திரமனிதனான உங்கள் மாப்பிள்ளைக்காகவா ?? ஒரு தந்தையாக / சாதாரண மனிதனாக பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்.
பாஸ், உங்களுக்கே மனசாட்சி இருக்கா ?? கல்யாணம் ஆன புதுசுல, ஒருத்தன் இப்படி வெறித்தனமா அலுவலகம் / வேலையே கதின்னு இருந்தா, அப்பறம் அவனுக்கு நிரந்தர சாப்பாடு திருவோடு தான். சுமார் 40 - 45 வயசுக்கு அப்பறம் னு சொல்லியிருந்தா, ஒருவேளை சரியா இருந்திருக்கும். போகிறபோக்கை பார்த்தா, கிராமத்துல சொல்ற மாதிரி, ......... அடிச்ச காளை தான் உங்க அலுவலகத்துல வேலைசெய்யனும் போல. அதுசரி, நீங்களும் / இதுக்கு வக்காலத்து வாங்கறவங்களும், திருமணம் ஆனா புதுசுல, இப்படி வெறித்தனமா உழைச்சிருந்தா, வாரிசுகள் உருவாகி இருக்குமா ?? அப்பறம் குடும்பநல நீதிமன்றத்தில் ஏன் வழக்குகள் குவியாது ??