வாசகர்கள் கருத்துகள் ( 16 )
If you are talking about the crap Mahua Moitra uttered in the Parliament then I have to doubt the veracity of your statement... She is known for theatric utterances and had been suspended once or twice for her rude behavior /many a times fake and fabricated narratives/ speeches... Surprise that you are batting for this lady who is an utter failure as a MP. She devotes more time in such dramas instead of serving the people of her constituency .. In effect she is wasting tax payers hard earned money
ஒரு பெண். எம். பி பார்லிமெண்ட் உங்கள் பித்தலாட்டங்களை பேச முற்படும் போது அமித் ஷா வை உட்கார வைத்ததை வெளி நாட்டு சேனல்களில் ஒளிபரப்பிய இருந்தால் உங்கள் பேச்சுக்கு ஒட ஓட விரட்டி யிருப்பார்கள்
அந்த அலட்டல் பொம்பள சொன்னதெல்லாம் பிதற்றல், பொய்.
பெட்ரோல், டீசல் சிலிண்டர் விலையை இவ்வளவு உயர்த்தி வியாபாரியைப் போல் நடந்து கொள்கிறீர்களேஎன யாரும் காறி உமிழ்வதில்லையா?
என்ன வூடு கிடைக்கலியா? 2023 க்குளாற அல்லாருக்கும் வூடுன்னு அடிச்சு உட்டது ஜீ தானே? இதைச் சொல்ல ஏன் வெக்கம்.
பொய்யை வெளிநாட்டில் சொன்னால் உதைப்பார்கள். இந்தியாவில் எவ்வளவு பொய் சொன்னாலும் கேட்டு கொள்வார்கள் ஏனென்றால் நாம் மூட பழக்கத்தை - -மடப்பழக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
டில்லி பொல்யுய்ஷனெல்லாம் பா.ஜ ஆளும் ஹரியானாவிலிருந்து வருது. ஜெய் சங்கருக்கு பூகோளம் தெரியுமா? அதைப்பத்தி வெளிநாட்டில் பேசமாட்டாரா?
பஞ்சாபிலிருந்துதான் பாதிப்பு அதிகம்
நீ யாருலே எங்க பெரியார் பூமியில் குப்தா கப்தான்னு ஓரமா போய் விளையாடுலே.இது இரத்த பூமி .இங்கு உன்னை போன்ற பாணி பூரி வடக்கன்களுக்கு வேலையில்லை.
ட்ரம்ப் வருகைக்கு வறுமையை மறைக்க சுவர் கட்டுனவங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க.
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை ...
உங்கள் வீட்டுக்கு முக்கிய விருந்தாளிகள் வந்தால் நீங்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளமாட்டீர்களா? சுவரில் ஓட்டைகள் இருந்தால் ஒரு படத்தை வைத்து மறைக்க மாட்டீர்களா ?
கேடுகெட்ட கெஜ்ரிவால் பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான், ஊழலில் மலிந்து பொருளாதாரத்தை சிதைத்து டில்லியை களேபராமாக்கியதே மிச்சம். துடைப்பதாலயே அடித்து துரத்த பட வேண்டியவன்
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வான் . வாட்டமே செய்யும் கூட்டத்தில் பயில்வான். .இதத்திலே ஒரு மொழியும் பேசான் ஈயும் அமர்ந்திட இசையாது உண்பான். அவன் - குத்தத்திலே இழியும் மலத்தினும் கேடானவன். திருவள்ளலார்.
நீங்க இப்படிச் சொல்றீங்க.. வெளிநாடுகளில் போயி இந்தியாவை கேவலப்படுத்துறதுக்கே உயிர் வாழும் மூர்க்க இளவரசர் தில்லியில் தான் இருக்காரு...
ராஹுல் எப்பவோ போல்ட் அவுட்.