வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எங்கே ராஹுல்ஜி பேசுவதை நிறுத்தி விடுவாரோ என்று தான் பாஜ்பா பயப் படுகிறது.
அவர்கள் பயப்படுகிறார்கள் என்றே தெரியவில்லை.
பொறுப்பற்ற நாட்டு பற்றற்ற ....
பேச்சு என்கிற பெயரில் உளறிக் கொட்டும்போது சபை உறுப்பினர்கள் சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறதாம். அந்த பயம்தான்.
இவர் எப்படி இரு நாட்டு குடி உரிமை வைத்துக்கொண்டு ஒரு லோக் சபா உறுப்பினராக இருக்கிறார் . இவரை ஏன் இன்னும் இந்த பி ஜே பி விட்டு வைத்திருக்கிறது . சில விஷயங்களை பார்க்கும்போது பி ஜே பி க்கும் காங்கிரஸுக்கும் ஏதோ ஒரு உடன்பாடு இருப்பதுபோல் தெரிகிறது.
உங்க கோமாளி செயலை பார்த்து...
நீங்க ஒரு சீனக்கைக்கூலி என்பதை உங்க வாயாலேயே உளறிருவீங்களோன்னு கூட நினைத்திருக்கலாம்.
உமக்குத்தான் பேசவே தெரியாது பப்பு பேசுவதற்கு முதலில் கற்றுக்கொண்டு வாங்க. பிறகு பேசலாம் இங்கிலாந்து குடிமகனாக இருப்பதால் முதலில் அங்கே சென்று பேச கற்றுக்கொண்டு வந்தால் நன்றாகவே இருக்கும் .இத்தனை நாட்களாகவே நீங்க எங்கு சென்றீர்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றே மாக்களுக்கே சந்தேகம் எழும்பியுள்ளது
காங்கிரஸ் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு
Hi, Pappu, Try for job and engage yourself. Idel mind is the place of devil.