வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சாமர்த்தியமா ரெண்டு பக்கமும் துண்டு போடுவார். ஒருபுறம் ஈஷா விழாவில் கலந்து கொண்டார். சட்டசபையில் ஆர்எஸ்எஸ் சின் பாரதபக்தி கீதத்தை பாடி காங் ஆட்களையும் வெறுப்பேற்றியவர்.
எப்படி இங்கே ஒருவருக்கு ஆயுள் plastic சேர் அதைப் போல இவருக்கு வெறும் டம்மி போஸ்ட். அதுவும் இதுவே கடைசி. வெட்டி அரசியல் செய்து 5000 கோடி பொதுமக்கள் பணத்தை சூறையாடினர். இவர் இப்போ uttathamar...எல்லாம் கால கொடுமை
வாங்கண்ணே அடுத்த கர்நாடகா தேர்தலில பி ஜே பி சார்பா நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளர்.
6 வருஷம் கழிச்சு இந்த மேட்ரு ஞாபகத்துக்கு வந்ததேனு சந்தோசப்பட்டுங்க
ராகுல் காந்தியின் நெருங்கிய தோழரான ஜோதிராதித்திய சிந்தியா பிஜேபில் சேர்ந்து தற்போது மந்திரியாக இருக்கிறார். நீங்களும் வாங்கண்ணே..
இப்பிடி ஒரு பிட்டை போட்டவாது அந்த முதல் அமைச்சர் பதவி கிடைக்குமான்னு பாக்கறாரு இதுக்கெல்லாம் பப்பு அசையறதா தெரியலே ஏன்னா அவரு ஆர் எஸ் எஸ் க்கு எதிரா கார்கே மாதிரி கூப்பாடு போடறதில்லை. அது மட்டும் இல்லே ஒப்பண்ணா நமஸ்தே சதா வத்சலே மாத்ரூபூமென்னு பாடிட்டாரு
அரசியல் ஒரு நிரந்தரமற்ற ஆடுகளம். அங்கே காட்சிகள் தினம் தினம் மாறும். மக்கள் அந்த காட்சிகளை பார்த்து மகிழுங்கள், ஆனால் மொத்தமாக நம்பி ஏமாறவேண்டாம்.