வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீங்கள் நம்பினால் என்ன நம்பாமல் விட்டால் என்ன. சூரிய உதயம் தினமும் வழக்கம் போல இருக்கும். ரொம்ப நாளைக்கு மக்களை அறிவிலிகள் என்று நினைக்கும் ஆணவம் பிடித்த காட்டு கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுத்தது நினைவில் கொள்ள வேண்டும். போய் அரசியல் மற்றும் 9 ஆம் வகுப்பில் சேர்ந்து படித்து கரை சேரலாம்...படிப்பதற்கு வயது இல்லை. கடைசி மூச்சு இருக்கும் வரை பதவியில் இருக்க வேண்டும் என்ற வெறியை போல கடைசி மூச்சு வரை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 8 ஆம் கிளாஸ் ஃபெயில்
அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை பற்றி தானே சொல்கிறீர்கள்? தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அல்லவே ? இந்த கேள்வியை நான் ஒரு சாதாரண வாசகராய் கேட்கிறேன்.
ராகுலை நம்பி ஏமாந்த பிறகு வேற வழி!
புதிய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புகிறேன் தேஜஸ்வி மவுனம் கலைப்பு....நம்பித்தானே ஆகணும். கடைசி சுற்றுகளில் எதிர் பார்ப்பை மீறி ஜயித்து விட்டார். அந்த ஷாக்கில் வாயடைத்து போயிட்டார். பாவம். நல்ல வேளை இப்ப ஒழுங்கா பேசியிருக்கார்.. அது வரை சரி.