வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கள்ள ஓட்டுக்களையும் booths capture செய்வதையும் நம்பி அரசியல் கட்சி நடத்துவோர் ஓட்டு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறுவது ஆச்சரியமளிக்கும் விஷயமில்லை.
அல்பனுக்கு ஐஸ்வர்யம்..
அப்படீன்னா உங்க கட்சி ஜெயிச்ச எல்லா தொகுதியிலும் மறு தேர்தல் மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக ஓட்டு சீட்டு போட்டு நடத்தலாமா?
உன் மீதே யாருக்கும் நம்பிக்கை இல்லை
கள்ள ஓட்டுல ஜெயிக்கிற த்ரில் இதுல வராது. அதனாலதான் சிலருக்கு ஓட்டு மெஷின் பிடிக்கறதில்லை.
அப்பொழுது நீங்கள் நிஜமாகவே வெற்றி பெறவில்லை என்கிறீர்களா? இவ்வளவு உறுதியாக அகிலேஷ் கூறுவதை பார்த்தால் அகிலேஷ் ஏதோ தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்று உள்ளார் என்று அவரே ஒத்துக் கொள்கிறாரோ.
அப்புறம் என்னத்துக்கு ஓட்டுப்பதிவு எந்திரத்துல வந்த ரிசல்ட்ட வச்சி எம்பி பதவிய அனுபவிக்கிற? ராஜினாமா பண்ணிட்டு போ
திருட்டு கூட்டம், பூத் கொள்ளை திருடர்கள் நம்ப மாட்டார்கள்
அப்ப கட்சியை கலைக்க வேண்டியதுதானே
சரி அப்படின்னா உங்கள் எம்பிக்கள் எல்லோரையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்க. வோட்டிங் மிஷினில் பித்தலாட்டம் செய்து அவர்கள் வெற்றி அடைந்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்வோம். எனவே செல்லாது.
மேலும் செய்திகள்
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
4 hour(s) ago | 1