வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தேச பற்று இல்லாத ஒரு வெளி நாட்டு நரிகள் கூட்டம் நடத்தும் கட்சி , காங்கிரஸ் கட்சி அங்கு தேச பற்று உள்ள சசி தரூருக்கு மரியாதை கிடையாது
அதென்ன மாயமோ தெரியவில்லை,அவர்களுடன் சேர்ந்தாலே போலியான தேசப்பற்று வந்து விடுகிறது!
முதலில் பதவி விலகிவிட்டு தத்துவம் பேச வேண்டும்
ஜெலுசில் வேணுமா ?
ஹிந்து தர்ம எதிர்ப்பு, இஸ்லாமிய கிறிஸ்தவ அடிமைத்தனம், பாரதத்தை சுரண்டி வெளிநாடுகளில் பணம் பதுக்கல் போதைக்கடத்தல் பெண்பித்தூ பயங்கரவாதம் இவைதான் காங்கிரஸ் கட்சி அதன் தலைமைக்குடும்பம் இரண்டாம் நிலை தலைகள் கூறுகெட்ட தொண்டர்களுக்கு முதன்மை ஆனவை.....
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் 3 % தான்
UN l பெரிய பொறுப்பில் இருந்தவர், பல நூல்களை எழுதிய ஒரு அறிவாளி ஒரு கோமாளி யின் கட்சியில் எப்படி பணி ஆற்ற முடியும்?
இன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே தேசத்தின் மீது அக்கறை பற்றுதல் இல்லை.
கான்கிராஸ் கட்சிக்குள் சசி பற்றி கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கு சசியின் பேச்சு மறைமுக விளக்கமாக இருக்கிறது. இதில் என்ன மறைமுக விளக்கம் இருக்கிறது. நேரடியான விளக்கம் தானே. கட்சியில் இருப்பது 4 பேர். சோனியா ராகுல் பிரியங்கா மல்லிகார்ஜுன் கார்கே. ஆட்டைய போடும் வாத்ரா கட்சிக்குள் இருக்காரான்னு தெரியாது. முன்னாடி ம.மோ சி யை வைத்து கொண்டு சூப்பர் பவர் சோனியா ஆட்சியை நடத்தினார். இப்போ கார்கேயை வைத்து க்கொண்டு கட்சியை நடத்த தாளம் போடுது.. சோனியா சொல்றது தானே கருத்து.
என்ன கேசுல மாட்டுகிட்டார்னு தெரியல
காஸ்மீர் காதலி
என்னது, தேசமே முக்கியமா காங்கிரஸில் இருந்து கொண்டு எப்படி இப்படி திமிராக பேசலாம் .
நாட்டைப்ற்றி கவலைப்படும் நாட்டுப்பற்று, இறுகப்பற்றுக, 'கை'களால் பற்றுக, விரைவில் நீங்களும் அமைச்சர் ஆகலாம் வாழ்த்துக்கள்
மேலும் செய்திகள்
சசி தரூர் குற்றச்சாட்டு: கேரள காங்., மறுப்பு
21-Jun-2025