வாசகர்கள் கருத்துகள் ( 30 )
நமக்கு திராவிடத்தின் கூவம் சுத்திகரிப்பு திட்டம் - முதலை, சர்க்கரை மூட்டை - எறும்பு, சாக்கு பை - கரையான், நாலாயிரம் கோடியில் நீர் வடிகால் என்று கேட்டு, படித்து, கண்டு வழக்கத்தால் நமக்கு நகைப்பு மட்டுமே தெரியும். அவர் தேம்ஸ் நதியை குறிப்பிட்டு சொல்லி இருக்க வேண்டாம். குஜராத்தின் சாபர்மதி நதியைக் கூறி இருந்தாலே போதும். நாமத்தான் கும்மிடிப்பூண்டியை தாண்டியது கிடையாது, முரசொலி, விடுதலை தவிர வேறு படிப்பது கிடையாது, எப்படி எதெல்லாம் நமக்குத் தெரிய வரும் ?
இந்தியாவில் ஒரு நதி கூட சொல்லிக்குற மாதிரி சுத்தமா இல்லை. பேசாம ஆட்சியைப் புடிச்சு யமுனைங்கற பேரை தேம்ஸ் நு மாத்தி சாதனைன்னு மெடல் குத்திப்பாங்க.
அடடே... அந்நிய அடையாளத்தை அழிக்கிறோம்னுட்டு தேம்ஸை கொண்டாரப் பாக்குறாரே... இந்த அநியாயத்தை கேப்பாரில்லையா?
சக்தி சிவகங்கை என்னசொல்லுறீங்க, தேர்தலில் யாரு 10 வருசத்துக்குமுந்தி 100 நாளில் கங்கை சுத்தப்படுத்தப்படும், வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணம் வந்துடும் என்று வாக்குறுதி கொடுத்தது என்று தெரியாதா?
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... எந்த அரசியல் கட்சியும் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கேட்கும் போது இந்த பாடல் தான் ஞாபகம் வருகிறது... எல்லாம் பதவி ஆசை...
கட்டு கம்பெனி கிட்ட கொடுத்துப் பாருங்க. தேம்ஸ் நதியை கூவத்தை விட கேவலமா பண்ணுவாங்க. ஆர் யூ ரெடி?
பாவம் ஓவியர், கருணாநிதி கூவத்தை பத்தி சொன்னது கேட்டு கேட்டு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்
கூமுட்டை கொத்தடிமைகள் லுக்கு தெரியாது எங்க சப்பான் துணை முதல்வர் கோவத்தை சுத்த படுத்தி படகு விடுவோம் என்று சப்பானிடம் வாங்கிய கடனை எல்லாம் புறங்கை நக்கி ஏமாற்றி மொத்தத்தையும் இப்போ அடிச்ச 4000 கோடியை போல கொள்ளை அடிச்சது....
First please perform then inform about the completion.
you may be in coma... please read newspaper... lot of delopments going on in the country without many of us knowledge
அதாவது ஆட்சி வேட்கை எந்த அளவுக்கு பேசச் சொல்கிறது. மாற்றுவேன் என்பது எவ்வளவு அபத்தம். இது சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி 20பேரை அசால்ட்டாக அடித்து வீழ்த்தும் வேலையா? அந்த மாற்றும் சூத்திரம் தெரிந்த ஆள் இவர் மட்டும் தானா? இதில் 10வருடம் ஆட்சி நடத்திய லட்சணம் வேறு. அது சரி தேம்ஸ் என்ன இப்போது புனித தீர்த்தம் ஓடும் ஆறா?
அடுத்து சென்னையில் உள்ள கூவம் நதி, அடையாறு போன்றவற்றையும் தேம்ஸ் நதி போல மாற்றவேண்டும் அமைச்சரே. நன்றி.
என்று யோகி சாமியார் வந்தாரோ ஆண்டுக்கு 3000 கோடி ஒதுக்கி இதே JUMLA DIALOGE கேட்டு பழகிடிச்சு 30000 கோடி முழுங்கி இப்போ இவர் எவ்வளவு அந்த டெண்டர் யாருக்கு அதானிக்கு அப்போ எலெக்டரால் பாண்ட் சீக்கிரம் PURCHASE ஆகும்
நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதெல்லாம் நாடு நல்லாயிடும். என்ன இலவசம் இருக்கு ? நீட் தேர்வு , எல்லா பெண்களுக்கு ஆயிரம்னு , நகை கடன் தள்ளுபடின்னு கப்சா விடுங்க ஜெயிச்சிடலாம்.